எழுதித்தீராத பக்கங்களும் சொல்லித்தீராத சோகங்களும். AJ DANIAL

காலம் செல்வத்தின் ^எழுதித்தீராத பக்கங்களை ^வாசித்து முடித்தேன் எனது அடிமனதை தொட்டுப்பதம்பார்த்துச்சென்ற படைப்பாகக்கருதுகின்றேன். இந்த படைப்பைப்பற்றி எழுதாவிட்டால் நல்ல படைப்பை படித்துவிட்டு...

ஆவணக்காப்பகம் ஒன்று மீளாத்துயில் கொண்டது.

ஒரு சமூகம் செய்யவேண்டிய பணியைத் தனிமனிதராக முன்னெடுத்து எமது எழுத்துச் செல்வங்கள் பல அழிந்துவிடாமற் காப்பாற்றியவர் குரும்பசிட்டி இரா.கனகரத்தினம். ஆவணக் காப்பு என்ற சொல்லையே அவரிடம்...

13 அடி நீளமான நாகத்தின் உடல் அருங்காட்சியகத்தில்

தெமட்டபிட்டிய தம்மிககம பிரதேசத்தில் தென்னை தோட்டத்துக்கு மத்தியில் இறந்த நிலையில் இருந்த 13 அடி நீளமான நாகம் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று வெளியான செய்தியை அடுத்து, தேசிய அருங்காட்சியக...

வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குதீவு மாணவி வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜுலை மாதம் 5 ஆம் திகதி வரை ஊகாவற்றுறை நீதிமன்றம் நீடித்துள்ளது. புங்குடுதீவு மாணவி...

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சூரியன் மறையாத பேரரசு பிரிட்டன் விலகுமா?

சூரியன் மறையாத பேரரசு’ என்று ஒரு காலத்தில் மார் தட்டிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளி யேறிவிட துடித்துக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் கருத்தை அறிய இம் மாதம்...

கோணல் மாணல்….2 (konnal Maanal 2)

பேஸ்புக்கும் குடும்ப விரிசல்களும் என இணையங்கள் சமூகத்தளங்கள் ஊடாக ஏற்படும் மன அழுத்த, உளைச்சல் பிரச்சினைகளை சுட்டி கதை சொல்லி போகிறார் ரிரின் “படலைக்கு படலை” புகழ் சுதன்ராஜ் . நடிப்பு...

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகக் கோரும் தரப்பிலிருந்து கன்சர்வேடிவ் தலைவர் விலகல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக மேற்கொள்ளப்படும் பரப்புரை வெறுப்பையும், வெளிநாட்டு துவேஷத்தையும் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னால் தலைவர் அந்தப்...

எங்களுடைய பொலீஸ்மா அதிபர் என வடக்கு மக்கள் அச்சமின்றி கூறவேண்டும்.. பூஜித ஜயசுந்தர

இவர் எங்களுடைய பொலீஸ்மா அதிபர் என வடக்கு மக்கள் அச்சமின்றி கூறவேண்டும் என்று பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அவர் மாவட்டச்...

நமக்கு ஊரில்லை.

நமக்கு ஊரில்லை =============== கொண்டாடட்டும் திருவிழாக்கடையில்லா திரு நாளிது வரவு கணக்கில்லா வரும் நாளிது!! துப்பாக்கி வெடி துரத்து மென்றால் தொட்டிலோடு போயிருக்கலாம் என்று தோணுது எதற்கு ஈர் ஐந்து...

இலங்கை யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பிரித்தானியாவின் தி கார்டின் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை யுத்தத்தின்போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net