ரணில் பதவிப் பிரமாணம் நிகழ்வுக்கு 4 பேருக்கு மாத்திரம் அழைப்பு!

ரணில் பதவிப் பிரமாணம் நிகழ்வுக்கு 4 பேருக்கு மாத்திரம் அழைப்பு!

ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் 4 பேர் மாத்திரமே கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தத் தகவலை ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 11.16 என்ற சுப நேரத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net