ரணில் சிறைக்கு செல்லும் நேரம் நெருங்கி விட்டதா?

ரணில் சிறைக்கு செல்லும் நேரம் நெருங்கி விட்டதா? ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்...

நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று பெண்களுக்கு அவதூறு!

நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று பெண்களுக்கு அவதூறு ஏற்படுத்துவதாக தெரிவிப்பு. நிலுவைக்கடன்களைப் பெற்றுக்கொள்வதாக வீடுகளுக்குச் செல்லும் நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள்...

பல்கலை மாணவர்கள் சுட்டு கொல்லப்பட்ட வழக்கு! -சுருக்கமுறையற்ற விசாரணை ஆரம்பம்.

பல்கலை மாணவர்கள் சுட்டு கொல்லப்பட்ட வழக்கு! -சுருக்கமுறையற்ற விசாரணை ஆரம்பம். யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016 ஆம் ஆண்டு...

வவுனியாவில் கிரவல் மண்ணுக்குள் காணப்பட்ட மர்ம பொருள்.

வவுனியாவில் கிரவல் மண்ணுக்குள் காணப்பட்ட மர்ம பொருள். வவுனியா பட்டாணிசூர் பகுதியில் இன்று வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் குண்டு ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும்...

நிதி மோசடியில் ஈடுபட்ட யாழின் பிரபல கல்லூரி அதிபர்!

நிதி மோசடியில் ஈடுபட்ட யாழின் பிரபல கல்லூரி அதிபர்! யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான யாழ்.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் மிகப் பாரிய நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில்...

யாழில் லொறிக் கதவு உடைந்து விழுந்ததில் இளைஞன் பலி.

யாழில் லொறிக் கதவு உடைந்து விழுந்ததில் இளைஞன் பலி. பாரவூர்தியிலிருந்து(லொறி) இரும்புப் பொருட்களை இறக்கிய போது திடீரென பாரவூர்தியின் கதவு உடைந்து விழுந்ததில் யாழ். கோண்டாவில் பகுதியைச்...

ஒன்றாய்க் கூடிய அரசியல் எதிரிகள்.

ஒன்றாய்க் கூடிய அரசியல் எதிரிகள். சிறிலங்காவின் எதிரும் புதிருமான அரசியல் தலைவர்கள், நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர். அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில்...

வடக்கு கடலில் 86 கிலோ கேரள கஞ்சா மீட்பு

வடக்கு கடலில் 86 கிலோ கேரள கஞ்சா மீட்பு இலங்கை கடற்படையினர் 86.4 கிலோ கேரள கஞ்சாவை வடபகுதிக் கடலில் கைப்பற்றி உள்ளனர். டிங்கி படகினூடாக இந்த கேரளக் கஞ்சா கடத்தப்பட்ட போதே, நடுக்கடலில் வைத்து...

‘அலுகோசு’ பதவிக்கு 45 பேர் விண்ணப்பம்.

‘அலுகோசு’ பதவிக்கு 45 பேர் விண்ணப்பம். மரணதண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு இதுவரை பலர் விண்ணப்பித்துள்ளனர். போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனை...

இந்திய-பாகிஸ்தான் பதற்றம்; இலங்கை கடும் கவலை!

இந்திய-பாகிஸ்தான் பதற்றம்; இலங்கை கடும் கவலை! காஷ்மீர் மாநிலத்திலுள்ள புல்வாமாவில் இந்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net