பொலனறுவையில் தாக்குதல்களுடன் தொடர்புடைய லொறி கைப்பற்றப்பட்டது

பொலனறுவையில் தாக்குதல்களுடன் தொடர்புடைய லொறி கைப்பற்றப்பட்டது உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டுவந்த லொறி பொலனறுவையில் கைப்பற்றப்பட்டுள்ளது....

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்.

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம் – ஜனாதிபதி பணிப்பு சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்...

ஆமர் வீதியை அண்மித்த பகுதியில் ஐ.எஸ். இன் மத்திய நிலையம்!

கொழும்பு, ஆமர் வீதியை அண்மித்த பகுதியில் ஐ.எஸ். இன் மத்திய நிலையம் ; வீட்டுரிமையாளரைத் தேடி பொலிஸார் வலை வீச்சு ! ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்டதாக கூறபப்டும் வீடொன்று...

இலங்கை மீதான தாக்குதலுக்கு இதுதான் காரணம்!

இலங்கை மீதான தாக்குதலுக்கு இதுதான் காரணம்! சிரியாவின் நகரமொன்றான பாகூஸ் எனப்படும் ஐ.எஸ் அமைப்பின் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழி தீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்​களை மேற்​கொண்டதாக...

வெள்ளை ஆடைகள் : பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!

வெள்ளை ஆடைகள் மீட்கப்பட்ட சம்பவம்! பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்! மீரிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைகள் வர்த்தக நிலையமொன்றில் வெள்ளை நிற உடைகள் சிலவற்றை கொள்வனவு செய்த பெண்கள் மூவரை...

அல்லைப்பிட்டி பள்ளிவாசலில் இராணுவம் பயன்படுத்தும் பொருட்கள் மீட்பு!

அல்லைப்பிட்டி பள்ளிவாசலில் இராணுவம் பயன்படுத்தும் பொருட்கள் மீட்பு! யாழ்ப்பாணம்- அல்லைப்பிட்டி பள்ளிவாசலில் இன்று காலை விசேட அதிரடிப்படையினா் மற்றும் இராணுவம், பொலிஸாா் இணைந்து நடாத்திய...

வவுனியா கனகராயன்குளம் உணவகத்தில் ஆயுதங்கள் மீட்பு

வவுனியா கனகராயன்குளம் உணவகத்தில் ஆயுதங்கள் மீட்பு வவுனியா கனகராயன்குளம் தாவுத் முஸ்ஸிம் உணவகத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா...

உயிரிழந்தவரின் இறுதி வழிபாடுகளை நாடர்த்துவதிலும் சிரமம்!

உயிரிழந்தவரின் இறுதி வழிபாடுகளை நாடர்த்துவதிலும் சிரமங்களை எதிர்கொள்ளும் கிளிநொச்சி மக்கள். உயிரிழந்தவரின் இறுதி வழிபாடுகளை நாடர்த்துவதிலும் கிளிநொச்சி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்....

மன்னாரில் கடும் சோதனை நடவடிக்கை!

மன்னாரில் கடும் சோதனை நடவடிக்கை! மன்னார் நகரில் இன்று காலை முப்படையினர் இணைந்து கடும் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதன்போது உப்புக்குளம், நளவன் வாடி, பள்ளிமுனை, மூர்வீதி ஆகிய கிராமங்களில்...

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு.

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு. கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில் இன்றுஅதிகாலை சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில்...
Copyright © 7041 Mukadu · All rights reserved · designed by Speed IT net