கெக்கிராவையில் முஸ்லிம்களால் உடைக்கப்பட்ட பள்ளிவாசல்!

கெக்கிராவையில் முஸ்லிம்களால் உடைக்கப்பட்ட பள்ளிவாசல்! கெக்கிராவை , மடாடுகமவில் அமைக்கப்பட்டிருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பள்ளிவாசலொன்று பொது மக்களால் இன்று உடைத்து அகற்றப்பட்டது....

நல்லத்தண்ணி பிரதேசத்தில் டெங்கு பரவும் அபாயம்.

நல்லத்தண்ணி பிரதேசத்தில் டெங்கு பரவும் அபாயம். நல்லத்தண்ணி பகுதியில் டெங்கு பரவும் அபாயம் தோன்றியுள்ளமையால் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரி...

இன்றைய நாணய மாற்று விகிதம் – 29.05.2019

இன்றைய நாணய மாற்று விகிதம் – 29.05.2019 இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 178.1170   ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது...

ஜனாதிபதி ஆட்சி – பிரதமர் ஆட்சி இதுவே பெரும் பிரச்சினை!

ஜனாதிபதி ஆட்சி – பிரதமர் ஆட்சி இதுவே பெரும் பிரச்சினை! இந்த நாட்டில் ஜனாதிபதி ஒன்றை நடத்துகிறார், பிரதமர் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை நடத்துகிறது. இதுவே தற்போது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதென...

நொச்சியாகம பகுதியில் விபத்து; இளைஞர் பலி!

நொச்சியாகம பகுதியில் விபத்து; இளைஞர் பலி! வவுனியா, நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததோடு, நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவன்!

வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவன் : முட்டை விஷமாகியிருக்கலாம் என சந்தேகம். யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியொன்றில் தரம் 2இல் கல்வி பயிலும் சத்தியகரன் அபிகரன் (வயது-7) என்ற மாணவனே...

கிளிநொச்சியில் ஒருவர் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்று கவனயீர்ப்பு!

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனக்கு இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்...

ஆளுநருக்கும் சிறிதரன் அவர்களுக்குமிடையில் சந்திப்பு.

ஆளுநருக்கும் சிறிதரன் அவர்களுக்குமிடையில் சந்திப்பு. கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறீதரன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று(28) முற்பகல்...

ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழில் போராட்டம்!

ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழில் போராட்டம்! ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில்...

கொழும்பு துறைமுக அபிவிருத்தி!

கொழும்பு துறைமுக அபிவிருத்தி! கொழும்பு தெற்கு துறைமுகத்தில் அமையப்பெற்றுள்ள கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே கூட்டுறவு ஒப்பந்தம்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net