Posts by Nithi
கடந்த ஏப்ரல் மாத தாக்குதலுடன் தொடர்புடைய மொஹமட் மில்ஹான் உட்பட ஐந்து பேர் டுபாயில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஐவரையும்...
மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...
மன்னார் மாவட்டத்தில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக 17 ஆயிரத்து984 குடும்பங்களைச் சேர்ந்த 62 ஆயிரத்து 823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான வரட்சி காரணமாக மன்னார் மாவட்டத்திலுள்ள குளங்கள்...
இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 178.3572 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது நேற்றையதினம் (11) ரூபா 178.3272 ஆக பதிவாகியிருந்தமை...
வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் சுரேன் ராகவன் ஆராய்வு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், அப்பிரதேசத்தின் மக்கள்...
களனி பல்கலைக்கழக மாணவி மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல். களனி பல்கலைக்கழகத்தின் அருகில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
விஷேட தேவைகளை கொண்ட நபர்களுக்காக வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அதிகரிக்கப்பட்ட தொகை ஜூலை மாதம் முதலாம் திகதியில்...
இந்திய இளைஞர்களை அதிகளவாக கவர வேண்டுமாயின் இரவு நேர களியாட்ட விடுதிகள் தேவை என சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்....
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. இன்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...
முஸ்லிம் மக்கள் அரபு கலாச்சாரத்தை மறந்து இந்த நாடு அவர்களின் தாய் நாடு என்ற நாட்டு பற்றுடன் வாழப் பழக வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்துள்ளார்....