காவிரி- கோதாவரி இணைப்பு ஏமாற்றுத் திட்டம்!

காவிரி- கோதாவரி இணைப்பு ஏமாற்றுத் திட்டம்! காவிரி- கோதாவரி ஆகிய நதிநீர் இணைப்பு திட்டம் மக்களை ஏமாற்றும் ஒரு திட்டமென ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று (வெள்ளிக்கிழமை)...

பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் குடிப்போருக்கு எச்சரிக்கை!

பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் குடிப்போருக்கு ஏற்படும் ஆபத்து குறித்த திடுக்கிடும் தகவல் ஆய்வின் மூலம் வெளியாகியுள்ளது. உலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும்...

லஸ்ஸிபோரா பகுதியில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் லஸ்ஸிபோரா பகுதியில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தேடுதல் வேட்டையின்போது இன்று அதிகாலை தீவிரவாதிக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே...

மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் திறப்பு…

MBBS, BDS படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை நாளை (வெள்ளி) முதல் துவங்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்! மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான NEET தேர்வு முடிவுகள் நேற்று...

நீட் தேர்வு எழுதிய மற்றுமொரு மாணவி பலி!

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்ணை பெற்ற விரக்தியில் தஞ்சாவூரைச் சேர்ந்த மற்றுமொரு மாணவி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தஞ்சாவூர்-...

தமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

தமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல். நாள் : 9 ஜூன் 2019 ஞாயிறு, மாலை 4 மணி இடம்: தமிழர் கடல் (மெரினா), சென்னை கொல்லப்பட்ட நம் தமிழ் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்க முடியாதா...

ஆட்சியமைக்கும் கனவு என்றும் நனவாகாது!

ஆட்சியமைக்கும் கனவு என்றும் நனவாகாது! தமிழகத்தில் சிலர் ஆட்சியைக் கைப்பற்றி விடலாமெனக் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். அவர்களது கனவு என்றுமே பலிக்காதென துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்...

Tik Tok பிரபலத்துடன் ஓடிய 14 வயது சிறுமி..

Tik Tok பிரபலத்துடன் ஓடிய 14 வயது சிறுமி.. டிக் டாக் பிரபலத்தை சந்திப்பதற்காக கடிதம் எழுதி வைத்துவிட்டு, 14 வயது சிறுமி வீட்டைவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!! டிக்டாக் தாக்கத்தால்...

இந்திய விமானம் 13 பேருடன் மாயம்!

இந்திய விமானம் 13 பேருடன் மாயம்! விமான ஊழியர்கள் எட்டு பேர் மற்றும் ஐந்து பயணிகளுடன் இந்திய விமானப் படையை சேர்ந்த போக்குவரத்து விமானம் காணாமல் போயுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன....

மனம் திருந்திய 5 தீவிரவாதிகள்! போலீசாரிடம் சரணடைந்தனர்!

மனம் திருந்திய 5 தீவிரவாதிகள்! போலீசாரிடம் சரணடைந்தனர்! ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் பகுதியில் மனம் திருந்தியதாக 5 தீவிரவாதிகள் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். காஷ்மீர் மற்றும் அதன்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net