கட்டுரை

இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – ஒபாமா. “இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (“ethnic slaughter”) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.” “உறுதியளிக்கப்பட்ட நிலம்”...

ஓவியம் -ஓவியர் புகழேந்தி ஈழத்தமிழ் அறிவுலகத்தினருக்குள் நிகழும் இணைய விவாதமாக அண்மைய நாட்களில் ஒரு விவகாரம் பேசப்பட்டு வருகிறது.அதாவது 2003ம் ஆண்டில் நிகழவிருந்த யாழ்ப்பாண நூலகத் திறப்பு...

எழுத்து என்பது ஆயுதம். ஊடகத்துறை என்பது போர்க்களம்.-சிவா சின்னப்பொடி இன்றைக்கு தமிழ் ஊடகப்பரப்பிலே ஒரு சம்பவத்தை வார்த்தைகளை கோர்வையாக அடுக்கி எழுதத் தெரிந்துவிட்டால் அல்லது உலக மேலாதிக்க...

அம்பாறை மாவட்டத்தில் தாண்டவமாடும் வறட்சி! அம்பாறை மாவட்டத்தில் வறட்சியான காலநிலை நீடித்து வருவதால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதோடு குடிநீரை பெற்றுக்கொள்வதிலும்...

திருமலை மாவட்ட ஆக்கிரமிப்பு: நன்கு திட்டமிடப்பட்ட வரலாற்று நகர்வு எவர் இலங்கையின் திருகோணமலையை ஆழ்கின்றாரோ அவர் இந்துமா சமுத்திரத்தை கட்டி ஆழ்கின்றார் எனும் பிரித்தானியரின் கூற்றினை...

அமெரிக்காவுக்கு காத்திருக்கும் சவால்! இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அடுத்தபடியாக இப்போது இலங்கையில் அதிகம் பரபரப்பாக பேசப்படுவது, அமெரிக்காவுடனான பாதுகாப்பு உடன்பாடு பற்றிய கதைகள் தான்....

அமைச்சர் றிசாத் நல்லவரா? இல்லை அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையா என்பன பற்றியெல்லாம் பேச,எழுத முதலில் நாம் நிதானமாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர்களாக...

இன்றைய இலங்கையில் சமயத்தலைவர்களின் வகிபாகம்! சமயத்தலைவர்களின் வகிபாகம் இன்றைய இலங்கையில் அதிமுக்கியத்துவமாக நோக்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்...

ஈஸ்டர் தாக்குதலும் ஐ.எஸ் தொடர்பும்! நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் இரண்டு மசூதிகள் மீது ஒருவர் நடத்திய நர வேட்டைக்கான பதிலடியாகவே, இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தா்ககுதல்கள் நடத்தப்பட்டிருக்கக்கூடும்...

புலம்பெயர் வாழ் மக்களிடையே ஒற்றுமையின்மையும், ஓநாய்களும்! தமிழீழ விடுதலை போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று சகல கட்டமைப்புக்களையும் உள்ளடக்கிய தமிழீழம் உருவாகிய, வேளையில், காலம் சந்தர்ப்பம்...