“வேரும் விழுதுகளுமாய்”பாடல் வெளியீடு

முகடு படைப்பகத்தின் 🚀 “வைகாசி நாசம்”https://youtu.be/iYeGTk2G4j0?si=pRoXKGB-qEIyOmGX “மாவீர்ர்போற்றி https://youtu.be/khsOj0RR4Ig?si=HDbHMB5Cw8kfpiB7”பொங்கலோ பொங்கல்”https://youtu.be/DGvCAGTBDdc?si=Cptjz6wmICRZoI6G”என்பால்” https://youtu.be/MUIjehDLblg?si=OoaVH8LjmUMhsO_t போன்ற பாடல்கள் தயாரிபின் தொடர்ச்சியாக...

“வேரும் விழுதுகளுமாய் தமிழ்” என்ற பாடல்

வேரும் விழுதுகளுமாய் தமிழ்” என்ற பாடல் மூச்சுடன் காற்று போல் வீட்டினில் தாய் மொழி வளர்த்திடு தமிழாய்” வணக்கம் முகடு படைப்பகத்தின் வெளியீடாக “வேரும் விழுதுகளுமாய் தமிழ்” என்ற பாடல் மிக விரைவில் அனைத்து தமிழ் உள்ளங்களையும்...

கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என். நிபோஜன் புகையிரத விபத்தில் உயிரிழப்பு!

கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ்.என் நிபோஜன் கொழும்பில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கொழும்பு தெஹிவளை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில்...

முகடு படைப்பகத்தன் வெளியீடாக பொங்கலோ பொங்கல் பாடல்.

IMG_6440 முகடு படைப்பகத்தன் வெளியீடாக பொங்கலோ பொங்கல் பாடல் உங்களுக்காக “பொங்கலோ பொங்கல்” வெளியீடு முகடு படைப்பகம் Lyrics ப.பார்தீ (parthipan) Music :- Jeyanthan Wicky Vocal :- Jothy , Jeyanthan Wicky Vedio ATELIER:- papillon de Paris

இசை அத்தியாயம் சரிந்ததுவே.

இசை அத்தியாயம் சரிந்ததுவே!! இவர் குரலில் அமைந்த பாடல்கள் – அது சாஸ்திரிய சங்கீதப் பாடலாக இருக்கட்டும், மெல்லிசைப் பாடல்களாக இருக்கட்டும், ஏன் இவர் குரலில் வந்த தாயகப் பாடல்களாக இருக்கட்டும்...

“அரவம் புணர்ந்த அடவி” கவிதை தொகுப்பு வெளியீடு

இன்று  கோ. நாதனின் “அரவம் புணர்ந்த அடவி” கவிதைத் தொகுப்பினை எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான விஜிதரனும், எழுத்தாளர் ஷாஜகானும் வெளியீட்ட தருணம். கவிதைப்பிரதியை சென்னை புத்தகக் கண்காட்சியில்...

பெருமதிப்பிற்குமுரிய எழுத்தாளர் தோழர் டொமினிக் ஜீவா அவர்கள் இன்று காலமானார் .

அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எழுத்தாளர் தோழர் டொமினிக் ஜீவா அவர்கள் இன்று மாலை (28/01/2021) காலமானார் . ஈழத்து எழுத்துலக வரலாற்றில் வாசம் வீசிய மல்லிகை விடைபெற்றது.

வெளிவந்து விட்டது சயந்தனின் புதிய நாவல் “அஷோரா”

சயந்தனின் புதிய நாவல் “அஷோரா” சிறு வெளியீடு. எழுத்தாளர்கள் வேல.ராமமூர்த்தி, பாஸ்கர் சக்தி, அகரமுதல்வன் மற்றும்வேடியப்பன், மணிகண்டன் ஆகியோர்.    

பட்டக்காடு நாவல் அறிமுகம்.

வன்னிக்கு வெளியில் இருந்துகொண்டு யுத்தத்தை எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றிய புரிதலையும் , வெளிப்பாட்டையும், ஈடுபாட்டையும் மையச்சரடாகக் கொண்டு புனையப்பட்ட கதைப் பிரதிகள்...

உலகெங்கும் கவனம் பெறும் நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு காண்கிறது!

உலகெங்கும் கவனம் பெறும் நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு காண்கிறது! கனடா, டொரன்ரோவில் நடுகல் நாவல் அறிமுகம் எதிர்வரும் ஞாயிறு 26 ஆம் திகதி நடைபெறுகின்றது. ஈழத்து இளம் எழுத்தாளரின் நூல் ஒன்று...
Copyright © 5403 Mukadu · All rights reserved · designed by Speed IT net