கலை பண்பாடு உரையாடல்

“நம் திருமணக் கொண்டாட்டங்களில் நம்மையா பார்க்கிறோம்?” ப. பார்தீ 11-07-2025 தமிழும் தமிழ்சார்ந்த ஆர்வமுடன் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நண்பர் புகைப்படக் கலைஞர். அவர் ஒருநாள் எனக்கு ஒரு அழைப்பை...

51 வது இலக்கியச் சந்திப்பின் இரண்டாம் நாளில் தற்குறிகளால் கேட்கப்பட்டவையும்,கேட்கப்பட இருந்தவையும்! ஈழப்போரானது முனைப்புப் பெற்ற 1980 களில் புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழ்ந்து வந்த வாசிப்புத்...
ஈழத்து இலக்கியவாதி வரதர் அவர்களின் பிறந்த நாள் நினைவின்று (ஜூலை 1, 1924) ஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர்...

இணுவையூர் மயூரனின்… ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம் கவிஞரின் உள்ளத்தில் உருவாகும் கருப்பொருளுக்கு ஏற்றபடி கவிதை வரும் என்பதற்கு எடுத்துகாட்டு மயூரனின் ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்...

விகாரி வருடம் இன்று பிறக்கிறது! செய்ய வேண்டிய விடயங்கள் என்ன? தமிழர்களின் 60 வருட சக்கரத்தில் 33ஆவது இடத்திலுள்ள விகாரி வருடம் இன்று உதயமாவதாக பஞ்சாங்கங்கள் கூறுகின்றன. வாக்கிய பஞ்சாங்கத்தின்...

விகாரி வருஷம் 14ஆம் திகதி நண்பகல் பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கம் அறுபது வருஷத்துத் தமிழ் ஆண்டு பெயர்ப் பட்டியலில், புதிதாகப் பிறக்கப் போகும் விகாரி வருஷம் முப்பத்து மூன்றாவது இடத்தில் உள்ளது....

தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவல் அறிமுகவிழா 10/03/2019 பாரீஸ் மாநகரில் நடைபெற இருக்கிறது இலக்கிய ஆவலர்கள், விமர்சகர்கள்,தமிழ் தேசிய பற்றாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம் எனக்கான உரையாடலை போர்...

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற “நடுகல்” நாவல் அறிமுக நிகழ்வு! எழுத்தாளர் தீபச்செல்வனின் நடுகல் நாவல் இன்று 23ம் திகதி மாலை மூன்று முப்பது மணியளவில் கல்வி கலாசார மையத்தின் ஒழுங்கு...

கலை – இலக்கிய – பண்பாட்டு அற்ற அரசியல் தேசியவாதமாகாது. தேசிய சமூக வளர்ச்சியில் அதற்கு இருக்கக்கூடிய அறிவியல் தரம், கலை- இலக்கியம் – பண்பாடு – உணவு பழக்க வழக்கம் – விளையாட்டு என்பன சிறப்பான...

நடேசனின் இரண்டு நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழும் எழுத்தாளரும் மருத்துவருமான நடேசனின் ‘எக்ஸைல்’ (ஈழப்போராட்ட கால அனுபவங்களின் தொகுப்பு) வெளியீடும்...