முகடு வாசகர்களுக்கு தை பொங்கல் வாழ்த்துக்கள்

தை பொங்கல் வாழ்த்துக்கள்  முகடு வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம், தமிழ்த்திருநாள் தைப்பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் பேசும் அனைவர்க்கும் உரித்தாகட்டும். உலகில் தன் தாய் மொழியில் மட்டும் வெறுப்புக்...

கரைச்சி பிரதேச கலாச்சார விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கரைச்சி பிரதேச கலாச்சார விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு காலை 10 மணியளவில் ஆரம்பமாகியது. வடமாகாண கலாச்சார திணைக்களம்...

சுவிற்சர்லாந்தில் பலரை வியப்பில் ஆழ்த்திய பட்டமளிப்பு விழா!

சுவிற்சர்லாந்தில் பலரை வியப்பில் ஆழ்த்திய பட்டமளிப்பு விழா! சுவிற்சர்லாந்து – பேர்ண் நகரில் இடம்பெற்ற முத்தமிழ் விழா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தின்...

துர்க்கைக்கு இன்று நவராத்திரியின் இரண்டாம் நாள்!

துர்க்கைக்கு இன்று நவராத்திரியின் இரண்டாம் நாள்! ‘துர்க்கை’ என்றாலே வீரமும் கோபமும் விவேகமும் நிறைந்த பெயர் என பலரும் கருதுவார்கள். அதனால் தங்கள் பிள்ளைகளுக்கு துர்க்கா எனப் பெயர் வைப்பவர்களும்...

குணா.கவியழகனின் ‘கர்ப்பநிலம்’ நாவல் பரிசில் அறிமுகம்

போரையும் போர் தின்றவாழ்வையும் பேசிய குணா.கவியழகனின் ‘கர்ப்பநிலம்’ நாவல் பரிசில் அறிமுகம் ஈழத்தமிழ் எழுத்தாளர் குணா கவியழகன் அவர்களது ‘கர்ப்பநிலம்’ நாவலின் அறிமுக நிகழ்வு தலைநகர்...

ஷோபாவைப் போல் இருட்டில் ராஜபக்‌ஷே ஆதரவும் வெளிச்சத்தில் முற்போக்கு முகமூடியும் அணிந்து திரிய மாட்டேன்..சாரு நிவேதிதா

எழுத்தாளர் ஷோபா சக்தி தனது முகநூலில் எழுத்தாளர் சாரு நிவேதிதாகுறித்து பதிவொன்றை எழுதியிருந்தார். “.இலக்கிய விமர்சனத்திலோ இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது’ என்ற...

பண்பாட்டு விழாவாக கட்டமைக்கப்பட்டிருந்த பாரீஸ் பொங்கல் விழா – பேராசிரியர் சி.மௌனகுரு

புலம் பெயர்ந்த நாடுகளில் தம் பண்பாட்டைத் தக்கவைக்க புலம் பெயர்ந்த மக்கள் கூட்டம் நிறைய முயற்சிகள் செய்கின்றது. சமய விழாவாக அன்றி ஒரு பண்பாட்டு விழாவாக, ஒரு கருத்தியலின் பின்னணியில் பாரீஸ்...

“நெருப்பாற்றில் நீந்தியவர்கள்” அனுபவ பகிர்வு நூலும் “ஒரு போராளியின் இரவு” கவிதை தொகுப்பும் வெளியீட்டு நிகழ்வு .

இன்று “தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை” ஏற்பாட்டில் பாரீஸில் நடைபெற்ற சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி போராளிகள் எழுதிய “நெருப்பாற்றில் நீந்தியவர்கள்” அனுபவ பகிர்வு நூலும் ,”ஒரு போராளியின்...

எழுத்துக்களால் ஈர்த்தவர்களில் 1

எழுத்துக்களால் ஈர்த்தவர்களில் 1 யாராவது ஒரு படைப்பை வெளியிட்டு அது தனிப்பட என் கரம் சேர்ந்தாலன்றி இது வரை ஒருவரை குறிப்பிட்டு, அவதானத்தில் வைத்து அவர்கள் பற்றிய பதிவொன்றை நான் பதிவிட்டதில்லை...

‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை’ தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது..சுதன்ராஜ்

ஒக்ரோபர் 2இல் பாரிஸ் லாச்சப்பலில் த ஜெயபாலனின் ‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை’ என்ற நூலின் வெளியீட்டு விழாவில் அந்நூல் தொடர்பான விமர்சனத்தை வைத்த நாடுகடந்த தமிழீழ...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net