ஈழ சினிமா
மட்டக்களப்பில் “வேட்டையன்” முழுநீள திரைப்பட பாடல் வெளியீட்டு விழா. எஸ்.பரணிதரன் தயாரிப்பில் மட்டக்களப்பில் உருவான ‘வேட்டையன்’ திரைத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை (22ம்...
அனைவரும் ஆவலோடு காத்திருந்த உம்மாண்டி திரைப்படம் வெளியீட்டு திகதி இன்று ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேடுகள் கடக்கும் போது தான் வேகமாய் பயணிக்க முடியும்...
சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்கிற எமது கலைஞர்களின் விருப்பு சாதாரணமானது அல்ல. அதற்காக அவர்கள் செலுத்தும் விலை, செய்யும் அர்ப்பணிப்புகள் எல்லாமே வியப்புக்குரியவை. அந்த விடாமுயற்சிக்கு...
எங்கட படம். _________________ 300இருக்கைகள் கொண்ட அரங்கில் இருக்க இடமில்லாமல் நின்றும் நிலத்தில் இருந்தும் பார்த்த பார்வையாளர்களின் பாராட்டோடு 15:00 மணிக்கு தொடங்கி 13-11-2016 18:00 மணியளவில் நிறைவுபெற்றது. பிரான்ஸ்...
துறை தேர்ந்த இசைக் கலைஞர் காட்டாறு மாதிரி அவர், தான் கற்ற வித்தையின் அடியாழம் வரை சென்று சேரும் துடிப்போடு இயங்குபவர். ஒரு நல்ல இசை இயக்குநருக்கோ தன்னுடைய இசைத் திறனைத் தாண்டிய தகமை தேவையாய்...
ஐரோப்பாவில் சாதியம் என்பது எப்பவும் நடுவீட்டில் அரியணை போட்டு அமர்த்து இருப்பதுதான்,வெளியில் எவ்வாறான முகங்களை வண்ணங்களை காட்டினாலும் உள்ளூர ஊர் சிந்தனை ஓட்டமே இருக்கிறது …. ஊரில் எந்த...
‘கோணல் மாணல்’ ஒளிவட்டு வெளியீட்டு விழாவில் இருந்து. * அழகான, அடக்கமான மண்டபத்திலே வெளியீட்டு விழா நடந்தது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து, கலைஞர்களான நாச்சிமார் கோயிலடி ராஜன், நடிகை மரியனிட்...
தமிழ் உலகை ஆறாப்பெருந்துயரில் ஆழ்த்திய கவிஞர் நா.முத்துக்குமாரின் மறைவுக்கு பிரான்சில் இன்று (17.08.2016) மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் – ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் ஒருங்கிணைப்பில்...
ஈழ கலைஞர்களின் வேர்வையை உழைப்பை தங்களின் இலாபத்துக்கு மட்டும் பயன்படுத்தும் சில இணைய ஊடகங்கள் பற்றி தனது ஆதங்கத்தை காட்சி வடிவில் கொண்டுவந்து இருக்கிறார் இயக்குனர் ,நாங்கள் கொடுக்கும்...
“இந்த மண் என் கால்களின் கீழ் உள்ள தூசிப்படலமல்ல எனது உணர்வார்ந்த பிடிப்பின் தூர்ந்து போகாத உயிர்த்தளம்” கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களின் கவி மொழிகளைப் பதித்தவாறே மெல்ல விரிகிறது...