பிக்குகளின் பாதுகாப்பு தனக்கு அல்ல நாட்டுக்கே அவசியம் : மகிந்த

President-Mahida-Rajapaksa
பௌத்த பிக்குகளின் பாதுகாப்பு தனக்கு அல்ல நாட்டுக்கே அவசியமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பிக்குகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றது எனவும் தனது பாதுகாப்புக்காக பிக்குகள் முன்வந்தமைக்கு பாராட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று ரன்ன பிரதேசத்தில் விகாரையொன்றில் இடம்பெற்ற பௌத்த மத நடவடிக்கையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
வீரகேசரி

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net