போட்டி போட்டு ஓடிய பேரூந்துகள் இடையில் வழி மறித்த அமைச்சர்

அரச பேரூந்தும் தனியார் பேரூந்தும் போட்டி போட்டு ஓடியதை அவதானித்த வடக்கின் போக்குவரத்து துறை அமைச்சர் டெனீஸ்வரன்,இரண்டு பேரூந்துகளையும் வழி மறித்து ,பேரூந்தின் சாரதிகளை எச்சரிக்கை செய்து...

புங்குடுதீவு மாணவியின் தாயாருக்கு சந்தேக நபர்களின் உறவினர்களால் அச்சுறுத்தல் : மன்றில் தெரிவிப்பு

புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் உறவினர்கள் தனக்கு அச்சுறுத்தல் விடுவதாக மாணவியின் தாயார் சட்டத்தரணி ஊடாக இன்று...

பாரதூரமான குற்றச்செயல்கள்: மாணவர்கள் உட்பட நால்வர் கைது

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வாளால் வெட்டிக் கொள்ளையடித்தமை மற்றும் தனியான வாள்வெட்டுச் சம்பவங்கள் என்பவற்றுடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை, நேற்று...

மாணவி வித்தியா வழக்கில் சுவிஸ்குமார் தொடர்பில் பொலிஸாரிடம் கேள்வி.

புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சுவிஸ் குமார் என்று அறியப்படும் மகாலிங்கம் சதீஸ்குமார் என்ற சந்தேகநபர், எவ்வாறு பொலிஸாரிடம் பிடிபட்டார். பின்னர், எவ்வாறு அவர் கொழும்புக்குச்...

இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது கட்சி அரசியல் அல்ல: நிலாந்தன்

மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில் அமைப்புக்களும்...

பரந்தன்: ரயிலில் மோதி இளைஞன் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் சிக்குண்டு, இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம், கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்றுள்ளது....

“முகடு” ஓலை 11க்கான ஆக்கங்களை அனுப்ப.

“முகடு” 11 ஆம் இதழுக்கான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன உங்களுடைய சுய ஆக்கங்களை வரும் 10-06-2016க்கு முன் கிடைக்குமாறு அனுப்பிவையுங்கள். ஆக்கம் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி mukadu.editer@gmail.com நன்றி....

மொழிபெயர்ப்பாளர் லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் மறைந்தார்.

ஈழத்து இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் நேற்று காலமாகியுள்ளார். இந்தியாவில் பிறந்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்தவர். தமிழின் முக்கியமான...

விளையாட்டு மைதானத்திலேயே உயிரிழந்த கால்பந்து வீரர்..காணொளி இணைப்பு

மாற்று போட்டியாளராக களமிறங்கும் பேட்ரிக் கேமரூன் நாட்டை சேர்ந்த கால்பந்து நடுகள வீரர் பேட்ரிக் எகெங், தனது அணிக்காக விளையாடிய போது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து, பின் மருத்துவமனையில்...

இலங்கையில் முதலீடு செய்ய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு சம்பந்தர் அழைப்பு

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்கு உதவ புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்வர வேண்டும் என நாட்டின் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்த்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net