படையினருடன் இணைந்து கொலைகள், ஆட்கடத்தல்களில் ஈபிடிபி கட்சியின் மூத்த உறுப்பினர் சு.பொன்னையா

ஊடகவியலாளர்கள் நிமலராஜன், நடராஜா அற்புதராஜா, கே.எஸ்.ராஜா மற்றும் சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் உள்ளிட்டோரை ஈபிடிபியினரே படுகொலை செய்ததாகவும், படையினருடன் இணைந்து இதுபோன்ற கொலைகள், ஆட்கடத்தல்களில்...

இயக்குனர் சேரன் உணரவேண்டும் யாழில் இருந்து ஓர் குரல் .Artist Shan

சேரன் மன்னிப்புக் கேட்டுவிட்டார். அவரது உற்ற தோழரான சீமானின் பகிரங்க வேண்டுகோளையடுத்து இது நிகழ்ந்துள்ளதாக கருதுகிறேன். எது எவ்வாறோ, சேரனிடம் மன்னிப்புக் கோருவதாலேயோ சேரன் மன்னிப்புக்...

போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது – இயக்குனர் சேரன்

இயக்குனரும், நடிகருமான சேரன் இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தயாரிப்பாளர்கள் திருட்டி...

கவிஞர் நா.முத்துக்குமாரின் மறைவுக்கு பிரான்சில் இன்று 17.08.2016 மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ் உலகை ஆறாப்பெருந்துயரில் ஆழ்த்திய கவிஞர் நா.முத்துக்குமாரின் மறைவுக்கு பிரான்சில் இன்று (17.08.2016) மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் – ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் ஒருங்கிணைப்பில்...

“அனுசரணை” குறும்படம்

ஈழ கலைஞர்களின் வேர்வையை உழைப்பை தங்களின் இலாபத்துக்கு மட்டும் பயன்படுத்தும் சில இணைய ஊடகங்கள் பற்றி தனது ஆதங்கத்தை காட்சி வடிவில் கொண்டுவந்து இருக்கிறார் இயக்குனர் ,நாங்கள் கொடுக்கும்...

நா.முத்துக்குமார் அஞ்சலி நிகழ்வு

முத்துக்குமார் தனது மகன் ஆதவன் நாகராஜனுக்கு எழுதிய கடிதம்.

முத்துக்குமார் தனது மகன் ஆதவன் நாகராஜனுக்கு எழுதிய கடிதம். “அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது இது நான் உனக்கு எழுதும்முதல் கடிதம். இதைப்படித்துப்புரிந்து கொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின்...

அரசியல் கைதியின் குடும்பத்துக்கு சாந்தநாயகி நற்பணி மன்றம் மூலம் உதவி வழங்கி வைப்பு

சுமார் 10 வருடங்களுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்க பட்டு இருக்கும் அரசியல் கைதியான சு.செந்தூரன் அவர்களின் குடும்பம் யாப்பாணத்தில் இருந்து 1990 இல் இடம் பெயர்ந்து வவுனியா நாகர்இலுப்பை குளத்தில்...

பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் மரணமும் அதிர்வுகளும் ஒரே பார்வையில்.

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் நா முத்துக்குமார் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 41. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு முறை வென்றவர் கவிஞர் முத்துக்குமார்....

Koonal Maanal கோணல் மாணல் ..8

Koonal Maanal கோணல் மாணல் – 8 படைப்பு : சுதன்ராஜ் – நடிப்பு : செல்வகுமார், நாகா கோணேஸ், சிறி தயாளன், ஜனா, குருஷ்
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net