கவிஞர் ஈழப்பிரியனின் “மொழிந்த விழிகள்” கவிதை வெளியீடு .

கவிஞர்,பாடகர்,எழுத்தாளர் என பல திறமைகளை தன்னகத்தே கொண்ட ஈழ இளம் படைப்பாளி தற்பொழுது புலபெயர்த்து ஜெர்மனியில் வாழும் ஈழப்பிரியனின் “மொழிந்த விழிகள்” கவிதை நூல் வெளியீடு.

அனைவரும் வருக ஆதரவு தருக்க படைபாளிகளை ஊக்கிவிப்போம்.

14408214_569254783272605_2082654122_o

14408756_569254803272603_214413486_n

14429105_569254793272604_1253677688_n

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net