தமிழனுக்குக் கொம்பு முளைத்துவிட்டது..கவிப்பேரரசு வைரமுத்து

வாடிவாசல் திறந்துவிடும் வாழ்த்துகிறேன் தம்பி – இனி கோடிவாசல் திறக்கும்உன் கொள்கைகளை நம்பி தலைவர்களே இல்லாத கட்சியொன்று காட்டி – ஒரு தலைமுறைக்கே வழிசொன்னீர் தமிழினத்தைக் கூட்டி அடையாளம்...

ஜல்லிக்கட்டு போட்டிதொடர்பான அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி இன்று ஒப்புதல்

ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு இன்று இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்கவுள்ளார். ஒப்புதல் அளித்ததும் இந்த சட்டம் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும்...

இரு நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்.

சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு போராளிகளின்நினைவுப் பதிவாக வெளிவரவிருக்கும்,”நெருப்பாற்றில் நீந்தியவர்கள்”,”போராளியின் இரவு”,ஆகிய இரு நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் 05-02-2017 மாலை 3.00 மணி...

எழுத்துக்களால் ஈர்த்தவர்களில் 1

எழுத்துக்களால் ஈர்த்தவர்களில் 1 யாராவது ஒரு படைப்பை வெளியிட்டு அது தனிப்பட என் கரம் சேர்ந்தாலன்றி இது வரை ஒருவரை குறிப்பிட்டு, அவதானத்தில் வைத்து அவர்கள் பற்றிய பதிவொன்றை நான் பதிவிட்டதில்லை...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net