அதிகாரத்தை கையில் எடுக்க ஜனாதிபதிக்கு இடமளிக்க போவதில்லை!

அதிகாரத்தை கையில் எடுக்க ஜனாதிபதிக்கு இடமளிக்க போவதில்லை! நாடாளுமன்றத்தை ஒரு புறம் ஒதுக்கி தள்ளிட்டு விட்டு நிறைவேற்று அதிகாரத்தை கையில் எடுக்க ஜனாதிபதிக்கு இடமளிக்க போவதில்லை என ஐக்கிய...

கோத்தபாய, பசிலுக்கு எதிராக அமெரிக்காவிடம் முறைப்பாடு!

கோத்தபாய, பசிலுக்கு எதிராக அமெரிக்காவிடம் முறைப்பாடு! அரசியலமைப்புச் சட்டத்தை மீறி இலங்கைக்குள் முன்னெடுக்கப்படும் சூழ்ச்சியில் செயற்பாட்டு ரீதியாக பங்களிப்பை வழங்கி வரும் இரண்டு அமெரிக்க...

ஐ.தே.கட்சியுடன் இணையும் இரு முக்கிய கட்சிகள்!

ஐ.தே.கட்சியுடன் இணையும் இரு முக்கிய கட்சிகள்! ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசொன்றை அமைக்க...

டெல்லியில் ஐ.ஏ.எஸ் படித்து வந்த தமிழக மாணவி விடுதியில் தற்கொலை!

டெல்லியில் ஐ.ஏ.எஸ் படித்து வந்த தமிழக மாணவி விடுதியில் தற்கொலை! டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் தங்கி படித்து வந்த தமிழக மாணவி ஸ்ரீமதி (20) விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட...

5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Galaxy S10 கைப்பேசி!

5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Galaxy S10 கைப்பேசி! தற்போது ஸ்மார்ட் கைப்பேசி உலகில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்ததாக சாம்சுங் நிறுவனமே காணப்படுகின்றது. இந்நிறுவனமாது விரைவில் Galaxy S10 எனும்...

இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி!

இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி! அமெரிக்கா டொலருக்கான இலங்கை ரூபாயின் பெறுமதி 175 ரூபாய் 56 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

சர்கார் கதை விவகாரம் முடிவுற்றது!

சர்கார் கதை விவகாரம் முடிவுற்றது! ‘சர்கார்’ திரைப்பட விவகாரத்தில் தனக்கும், வழக்கு தொடர்ந்த அருண் என்பவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்...

ரொறன்ரோ குடியிருப்பில் தீ: முதியவர் பலி!

ரொறன்ரோ குடியிருப்பில் தீ: முதியவர் பலி! ரொறன்ரோவின் நோர்த் யோர்க் நகரிலுள்ள குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த குடியிருப்பு கட்டடத்தின்...

இத்தாலியில் சூறாவளி – 4 பேர் பலி!

இத்தாலியில் சூறாவளி – 4 பேர் பலி! இத்தாலியில் வீசும் சூறாவளி காரணமாக அந்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய, தெற்கு இத்தாலியில் நேற்று (திங்கட்கிழமை) பாரிய சூறாவளியொன்று...

நீரிழிவு நோயால் ஒவ்வொரு வாரமும் 500 பேர் உயிரிழப்பு

நீரிழிவு நோயால் ஒவ்வொரு வாரமும் 500 பேர் உயிரிழப்பு இங்கிலாந்திலும் வேல்ஸிலும் ஒவ்வொரு வாரமும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 500 பேர்கள் உயிரிழப்பதாக தொண்டுநிறுவனமொன்று எச்சரித்துள்ளது....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net