பாராளுமன்ற அமர்வு 14 ஆம் திகதி!

பாராளுமன்ற அமர்வு 14 ஆம் திகதி!

பாராளுமன்ற அமர்வினை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

அத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் ஜனாதிபதி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net