பொலிஸ் பாதுகாப்புடன் சபாநாயகர் மன்றிற்கு விஜயம்: பாதுகாப்பு தரப்பு மீதும் தாக்குதல்!

பொலிஸ் பாதுகாப்புடன் சபாநாயகர் மன்றிற்கு விஜயம்: பாதுகாப்பு தரப்பு மீதும் தாக்குதல்!

நாடாளுமன்றில் குழப்பமான சூழல் நிலவிவருகின்ற நிலையில், பொலிஸ் பாதுகாப்புடன் சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து குழப்பம் விளைவித்துவந்த ஆளும் தரப்பினர், சபாநாயகர் ஆசனத்தை தூக்கி பாதுகாப்பு தரப்பினர் மீது தாக்குதல் நடத்தும் செயற்பாட்டிலும் ஈடுபட்டனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net