பாராளுமன்றம் நாளை பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது!

பாராளுமன்றம் நாளை பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது!

பாராளுமன்றம் நாளை மதியம் 01.00 மணி வரை பிற்போடப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பாராளுமன்றம் இன்று பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக மஹிந்த அமரவீரவையும் ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

Copyright © 2956 Mukadu · All rights reserved · designed by Speed IT net