மெதிரிகிரிய பகுதியில் இராணுவ சிப்பாய் பலி!

மெதிரிகிரிய பகுதியில் இராணுவ சிப்பாய் பலி!

மெதிரிகிரிய – நாகரபுர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு உந்துருளிகள் மோதி நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு, அதில் ஒரு உந்துருளியை செலுத்திய இராணுவ வீரரே பலியாகியுள்ளார்.

இவர் பனாகொட இராணுவ முகாமியில் பணிபுரிந்து வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்துள்ளவர் நாகரபுர – அம்பகஸ்வெவ பகுதியை சேர்ந்த 34 வயதான இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது.

Copyright © 8592 Mukadu · All rights reserved · designed by Speed IT net