முடிவிற்கு வந்தது எதிர்க்கட்சி தலைவர் பதவி பிரச்சினை!

முடிவிற்கு வந்தது எதிர்க்கட்சி தலைவர் பதவி பிரச்சினை! ஜனவரியின் முதல் வாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகமானது மகிந்தவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. களனி பல்கலைக்கழகத்தில்...

வடக்கில் வைத்து பிரதமரிடம் டக்ளஸ் விடுத்த முக்கிய கோரிக்கை!

வடக்கில் வைத்து பிரதமரிடம் டக்ளஸ் விடுத்த முக்கிய கோரிக்கை! கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என...

இரணைமடுகுளம் விசாரணைக்கு மூவரடங்கிய குழுவை நியமித்தார் ஆளுநர்.

இரணைமடுகுளம் விசாரணைக்கு மூவரடங்கிய குழுவை நியமித்தார் ஆளுநர். கிளிநொச்சி இரணைமடுகுளம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை நியமித்தார் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்குரே....

வறுமையில் முன்னணியில் இருந்த கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை வெள்ளம் மீண்டும் துன்பப்படுத்தியுள்ளது

வறுமையில் முன்னணியில் இருந்த கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை வெள்ளம் மீண்டும் துன்பப்படுத்தியுள்ளது –ரணில் வறுமையில் முன்னணியில் இருந்த கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை வெள்ளம்...

வவுனியாவில் போலியாக நடித்து வீதியில் யாசகம் செய்த விசித்திரமான பெண்!

மனதை நெகிழச் செய்யும் வகையில் போலியாக நடித்து வீதியில் யாசகம் செய்த விசித்திரமான பெண் வவுனியாவில் அடையாளம் காணப்பட்டார். வவுனியா, மன்னார் வீதியில் மனதை நெகிழச் செய்யும் வகையில் போலியாக...

வெள்ள அனர்த்தம் ஏற்ப்பட்ட பிரதேசங்களில் குடிநீர் வசதிகளை ஏற்ப்படுத்த 200 நீர் இறைக்கும் இயந்திரங்கள்.

வெள்ள அனர்த்தம் ஏற்ப்பட்ட பிரதேசங்களில் குடிநீர் வசதிகளை ஏற்ப்படுத்த 200 நீர் இறைக்கும் இயந்திரங்கள். அண்மையில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள்...

நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை

நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு...

வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சியில் பிரதமர் தலைமையில்

வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சியில் பிரதமர் தலைமையில் அண்மையில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு...

அனர்த்த நிலமை தொடர்பான பிரதமர் தலையிலான விசேட கூட்டம்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த நிலமை தொடர்பான பிரதமர் தலையிலான விசேட கூட்டம் தற்போது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. பி.ப 2.00மணிக்கு கூட்டம் ஆரம்பமானது. இந்த...

இலங்கை குறித்து கனடா அவசர எச்சரிக்கை!

இலங்கை குறித்து கனடா அவசர எச்சரிக்கை! அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எந்நேரத்திலும் வன்முறையாக மாறலாம். எனவே, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கனடாவின்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net