யுத்தம் முடிந்து ஒரு தசாப்தம் ஆகியும் நீதியில் தாமதம்!

யுத்தம் முடிந்து ஒரு தசாப்தம் ஆகியும் நீதியில் தாமதம்! யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் ஆகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கவேண்டியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது....

சுதந்திர தினத்தை- தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை!

சுதந்திர தினத்தை- தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை! சுதந்திர தினத்தை, தேசிய தினமாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சுதந்திர தின கொண்டாட்டங்களை,...

மகிந்த தரப்பிற்கு எதிராக களமிறங்கும் கூட்டணி!

மகிந்த தரப்பிற்கு எதிராக களமிறங்கும் கூட்டணி! ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் கூட்டணியொன்றை உருவாக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கான...

இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு கிழக்கு ஆளுநர் உத்தரவு

இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு கிழக்கு ஆளுநர் உத்தரவு இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் குறிப்பிட்ட திகதியில் இடமாற்றப்பட்ட பாடசாலைகளுக்கே கடமையை பொறுப்பெடுக்க வேண்டும்...

மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது!

மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது! மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்த வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர்...

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க புத்தசாசன அமைச்சு பரிந்துரை

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க புத்தசாசன அமைச்சு பரிந்துரை பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு புத்த சாசன அமைச்சு கோரிக்கை...

வடக்கு- கிழக்கு மக்களுக்கு இவ்வாண்டுக்குள் 17 ஆயிரம் வீடுகள்!

வடக்கு- கிழக்கு மக்களுக்கு இவ்வாண்டுக்குள் 17 ஆயிரம் வீடுகள்! வடக்கு- கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2019ஆம் ஆண்டின் இறுதிக்குள் 17 ஆயிரம் வீடுகளை ஒப்படைக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது....

லண்டன் தமிழ்க் கல்வி கலை பண்பாட்டு கழகத்தின் தைப்பொங்கல்!

லண்டன் தமிழ்க் கல்வி கலை பண்பாட்டு கழகத்தின் தைப்பொங்கல்! தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும்...

24 முக்கிய புள்ளிகளின் சொத்துக்களை அரசுடமையாக்க சி.ஐ.டி நடவடிக்கை.

24 முக்கிய புள்ளிகளின் சொத்துக்களை அரசுடமையாக்க சி.ஐ.டி நடவடிக்கை. போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தில் முன்னணி வகிப்பவர்களென அடையாளம் காணப்பட்டுள்ள 24 முக்கிய நபர்களின் பில்லியன் ரூபா பெறுமதியான...

வவுனியாவில் முச்சக்கரவண்டி தீ வைத்து எரிப்பு

வவுனியாவில் முச்சக்கரவண்டி தீ வைத்து எரிப்பு வவுனியா ஒமந்தை மருதங்குளம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் முச்சக்கரவண்டி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பமொன்று இடம்பெற்றுள்ளது....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net