Posts made in January, 2019

யாழில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி...

அமெரிக்காவின் படைத்தளம் திருகோணமலையில்! அமெரிக்க படைகளை கிழக்கின் திருகோணமலையில் நிலை கொள்ள செய்வது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது....

கனடா, ஒன்ராறியோ நாடாளுமன்றத்தில் பொங்கல் விழா கனடா, ஒன்ராரியோ மாகாணசபை அமைந்துள்ள குயீன்ஸ் பார்க்கில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன், தமிழர் மரபுரிமை மாதமும் நினைவு கூரப்பட்டுள்ளது....

12 வருடங்களுக்கு பின்னர் அரசாங்க ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! அனைத்து அரசாங்க ஊழியர்களினதும் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 12 வருடங்களுக்கு பின்னர்...

மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள்? மீண்டும் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் நேற்று...

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் பூரண கர்த்தால் அனுசரிப்பு. கிழக்கு மாகாண ஆளுநர் நியமனைத்தை எதிர்க்கும் முகமாக தமிழ் மக்கள் கடையடைப்புடன் கூடிய கர்த்தால் நடத்தியுள்ளனர். மட்டகளப்பு மாவட்டம்...

புலம்பெயர் சமூகத்திடம் குற்றங்களில் ஈடுபட்ட படையினரின் விபரங்கள்? உலகத் தமிழ் பேரவையின் கோரிக்கை! ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...

புலிகளின் கனவை நனவாக்கினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும்! புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் அது விடுதலைப் புலிகளின் தமிழீழ கனவை நனவாக்கியமைக்கு சமனாகும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

இருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதி! போதைப்பொருள் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட 18 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவருக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது....

மைத்திரி – ரணில் குறித்து சம்பந்தன வெளியிட்டுள்ள கவலை! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இணைந்து நிறைவேற்ற வேண்டும்...