தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஒத்துழைக்கும்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஒத்துழைக்கும்! பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் தமிழ்த் தேசியக்...

சம்பளப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்!

சம்பளப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்! மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு, சில தினங்களில் உரியத் தீர்வொன்று எட்டப்படாவிட்டால், தொழிலாளர்களுக்கு சார்பான முடிவொன்றை,...

மீண்டுமொரு விபரீதத்திற்கு வித்திடாதீர்கள்!

மீண்டுமொரு விபரீதத்திற்கு வித்திடாதீர்கள்! ”இந்த நாட்டில் ஜனநாயக ரீதியாக போராடுகிறவர்களுக்கு வழங்கப்பட்ட பதில், இம்சை ரீதியாகவே முன்னெடுக்கப்பட்டது. தற்போது மலையக மக்களின் உரிமைகளையும்...

வடக்கு மக்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வு!

வடக்கு மக்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வு! ஆளுநர் அதிரடி நடவடிக்கை வடக்கு மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அனைத்து...

ஜனநாயக தேசிய முன்னணி இரு வாரங்களுக்குள் மலரும்!

ஜனநாயக தேசிய முன்னணி இரு வாரங்களுக்குள் மலரும் என்கிறார் பிரதமர்! புதிய அரசியல் கட்சியான ஜனநாயக தேசிய முன்னணி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

வடக்கு மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் நிதியுதவி

வடக்கு மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் நிதியுதவி வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் 624,382 அமெரிக்க டொலர்கள் (அண்ணளவாக 100 மில்லியன் இலங்கை...

அமெரிக்காவிடம் இலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு கோரிய சிவாஜிலிங்கம்!

அமெரிக்காவிடம் இலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு கோரிய சிவாஜிலிங்கம்! தென்னிலங்கையில் நடந்த அரசியல் குழப்பத்தை சாட்டாக வைத்துக் கொண்டு எங்களுக்கு அடிப்பார்கள் என்ற அச்சமுமிருந்தது....

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள படைப்புளுவின் தாக்கம் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு.

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள படைப்புளுவின் தாக்கம் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு. கிளிநொச்சி முல்லைத்தீவு உள்ளிட்ட வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள படைப்புளுவின் தாக்கம் மற்றும் அதனை எதிர்கொள்ளும்...

வவுனியாவில் நிர்க்கதியான இரு சிறுவர்கள் பொலிசாரால் மீட்பு

வவுனியாவில் நிர்க்கதியான இரு சிறுவர்கள் பொலிசாரால் மீட்பு வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை 7 வயது மற்றும் 9வயதுடைய இரு சிறுவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில்...

தமிழினத்தின் அடையாளங்களை அழிக்க அரசாங்கம் முயற்சி!

தமிழினத்தின் அடையாளங்களை அழிக்க அரசாங்கம் முயற்சி! தொல்பொருள் திணைக்களத்தினூடாக தமிழினத்தின் அடையாளங்களை அழிக்க இலங்கை அரசாங்கம், பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசிய...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net