Posts made in January, 2019

யாழில் எதனோல் போதைப்பொருற்ககளுடன் இருவர் கைது! யாழ்ப்பாணம்-சுன்னாகம் பகுதியில், சட்டவிரோத எதனோல் போதைப்பொருற்களை பாரவூர்தியில் கடத்திச்சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளதுடன்,...

வலம்புரி சங்குடன் நால்வர் கைது! வலம்புரி சங்குடன் திருகோணமலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து வலம்புரி சங்குடன் நேற்றிரவு எட்டு...

முழு நாட்டையும் பொருளாதார வலயமாக்குவதே இலக்கு! அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கம் முன்னெடுப்பு கொழும்பு பெருநகரத்தை இந்து சமுத்திரத்தின் கேந்திர ஸ்தானமாக மாற்றியமைப்பதே எமது இலக்கு. அதற்கு...

அரசியலமைப்பு உருவாக்கத்தில் பிரதான கட்சிகளுக்கு அக்கறையில்லை! புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் இரண்டு பிரதான கட்சிகள் காட்டும் அக்கறை போதுமானதாக இல்லை என கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது....

பிரியங்கர பெர்னான்டோவை கைது செய்வதற்கு அரசாங்கமே உதவுகின்றது! பிரிகேடியர் பிரியங்கர பெர்னான்டோவை கைது செய்ய இலங்கை அரசாங்கமே திட்டம் வழிவகுத்துக் கொடுத்துள்ளதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற...

தமிழர்களை தொடர்ந்தும் கையேந்தச் செய்வதுதான் அரசின் விருப்பமா? தமிழர்களை தொடர்ந்தும் கையேந்தும் நிலையில் வைத்திருப்பது தான் இந்த அரசாங்கத்தின் விருப்பமா என தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

ஜனாதிபதி படுகொலைச் சதித்திட்டம் – நாமலிடம் விசாரணை! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...

தொடரும் குளிரான காலநிலை – மக்கள் பாதிப்பு நாட்டில் நிலவிவரும் குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

இலங்கையில் வெறும் 20 ஆயிரம் ரூபா செலவில்புதிய வாகனம் கண்டுபிடித்த இளைஞன்! குருணாகலில் பாடசாலை மாணவன் தயாரிகத்த புதிய வாகனம் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொல்கஹவெல பராக்கிரமபாகு...

மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது! முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய...