Posts made in January, 2019

படைப்புழுவின் உண்மைத்தன்மையை மறைக்க அரசாங்கம் முயற்சி! விவசாயத்துறையில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சேனா படைப்புழு தொடர்பான உண்மைத் தன்மையை அரசாங்கம் மறைப்பதற்கு முயற்சிப்பதாக...

அரசாங்கக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் லசந்த நியமனம் நாடாளுமன்றத்திலுள்ள நிதிசார் குழுக்களில் ஒன்றான அரசாங்கக் கணக்குக் குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்...

வடக்கு ஆளுநரை சந்தித்த பிரித்தானிய தூதுவர் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு! யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டொரிஸ் தலைமையிலான குழுவினர்...

அரசியல் கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பாக டக்ளஸ் ஏன் கேள்வி எழுப்பவில்லை! தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, டக்ளஸ் தேவானந்தா 1994 ஆம் ஆண்டு அரசாங்கத்திடம், ஏன் கேள்வி எழுப்பவில்லையென...

ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்! பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வலியுறுத்தி இன்று நாடு தழுவிய ரீதியில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு...

சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 11.00 மணியளவில்...

வவுனியாவில் பௌத்த இளைஞர் சங்கம் திரைநீக்கம்! வவுனியா – இலுப்பையடி பகுதியில் அமைந்திருந்த பௌத்தர்களின் யாத்திரிகர்கள் விடுதி இன்று முதல் பௌத்த இளைஞர் சங்கம் என்ற பெயரில் திரைநீக்கம்...

ஓட்டமாவடியில் போதைப்பொருளுக்கு எதிரான பேரணி ஜனாதிபதியின் போதை தடுப்பு செயலணியின் வழிகாட்டலில் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஜனவரி 21ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை நாடு முழுவதிலும்...

வவுனியாவில் இருந்து சென்ற ரயிலிருந்து விலகி ஓடிய ரயில் பெட்டிகள்! வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் 2 பெட்டிகள் திடீரென பிரிந்து சென்றுள்ளது. தலாவ மற்றும் ஷாவஸ்திபுர...

போதை அது சாவின் பாதை! வவுனியாவில் கவனயீர்ப்பு வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த கவனயீர்ப்பு...