தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம் தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நிதிக்கான...

புலிகள் தொடர்பான இரகசிய ஆவணங்களை பிரித்தானியா அழித்துள்ளது!

புலிகள் தொடர்பான இரகசிய ஆவணங்களை பிரித்தானியா அழித்துள்ளது! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இரகசிய ஆவணங்களை பிரித்தானிய அரசாங்கம் அழித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....

எதிர்வரும் சில தினங்களுக்கு கொழும்பின் முக்கிய இடங்களுக்கு பூட்டு

எதிர்வரும் சில தினங்களுக்கு கொழும்பின் முக்கிய இடங்களுக்கு பூட்டு எதிர்வரும் சில தினங்களுக்கு கொள்ளுப்பிட்டிய சந்தி முதல் காலி முகத்திடல் லோட்டஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதிகள் மூடப்படவுள்ளன....

ஆளுநருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு

ஆளுநருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் சுரேன் ராகவனுக்குமிடையிலான...

சில தீய சக்திகளே என் மீது அபாண்டங்களை சுமத்துகின்றனர்!

சில தீய சக்திகளே என் மீது அபாண்டங்களை சுமத்துகின்றனர்! கிழக்கு மாகாணத்தின் கல்வியை சீர்குலைக்கும் நோக்குடன் செயற்படுகின்ற சில தீய சக்திகளே என் மீது அபாண்டங்களை சுமத்தி, என்னை மாகாணக்...

பொதுச்சந்தைகளின் உட்பகுதிகளில் புகைப்பிடித்தல் முற்றாக தடை!

பொதுச்சந்தைகளின் உட்பகுதிகளில் புகைப்பிடித்தல் முற்றாக தடை! முல்லைத்தீவு – கரைதுரைபற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனைத்து பொதுச் சந்தைகளின் உட்பகுதிகளில் புகைத்தல் வெற்றிலை மெல்லுதல்...

மகிந்தவை சந்தித்தார் முகநூல் நிறுவனத்தின் முக்கியஸ்தர்!

மகிந்தவை சந்தித்தார் முகநூல் நிறுவனத்தின் முக்கியஸ்தர்! எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தெற்கு, மத்திய ஆசிய பகுதிகளுக்கான முகநூலின் பொது கொள்கைக்கான பணிப்பாளர் அங்கி தாஸ்...

பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து அமைக்கப்படும் பெளத்த விகாரை!

முல்லைத்தீவில் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து அமைக்கப்படும் பெளத்த விகாரை! முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள அதாவது பழைய செம்மலை நீராவியடிப்...

மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு

மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு வடமராட்சி, கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த வாரம் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் இன்று கிழக்கு கொட்டோடை கடற்கரையில் வெடிக்க வைத்து...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் போராட்டம் ஆயிரம் ரூபாய் அடிப்படை நாளாந்த சம்பளத்தை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தி நாடளாவிய ரீதியில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net