Posts made in January, 2019

ஓமந்தை மதுபான நிலையம்! எதிராக தீர்மானம் நிறைவேற்றம்! வவுனியா – ஓமந்தை, அம்மாச்சி உணவகத்திற்கு அருகில் அமைக்கப்படவிருந்த மதுபான விற்பனை நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பினை...

மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டத்தால் அசௌகரியம்! மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகனங்களில் பயணிப்பவர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்...

சேனபடைபுழு தாக்கத்திற்குள்ளான விவசாயிகளுக்கு நட்டஈடு! சேனபடைபுழு தாக்கத்திற்குள்ளான விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க...

வவுனியாவில் மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு வவுனியா மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த, அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி காணிகளை இராணுவம் விடுவித்துள்ளது....

எலும்புக்கூடுகளின் மாதிரிகள் நாளை அமெரிக்காவிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளன மன்னார் மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் நாளை அமெரிக்காவிற்கு...

ஜெனீவாவிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்பதே அரசின் ஒரே குறிக்கோள்! தமிழர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல மாறாக, ஜெனீவா பிரச்சினையிலிருந்து தப்பிக்க வேண்டும்...

வலி.வடக்கில் சிறுமி மீது துஷ்பிரயோகம்! யாழ்ப்பாணம் வலி.வடக்கில் வீட்டிலிருந்த பதின்ம வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது....

தனி விமானத்தில் பறந்து திரிந்த மஹிந்த! இத்தனை கோடி ரூபா செலவா? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விமானப் பயணங்களுக்கான கட்டணத் தொகையான 122 மில்லியன் ரூபா (12.2 கோடி) இன்னும் செலுத்தப்படவில்லை...

71ஆவது சுதந்திரதின நிகழ்வின் விசேட அதிதி? இலங்கையின் 71ஆவது சுதந்திரதின நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதி விசேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம்...

வலி.வடக்கில் 19 ஏக்கர் காணிகள் மக்கள் வசம்!! வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் இரண்டு கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கி, 19 ஏக்கர் காணிகள் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளன. ஜே.249,ஜே.250 கிராமசேவகர்...