Posts made in January, 2019

மட்டக்களப்பில் மரக்கடத்தலை முறியடித்த வன அதிகாரிகள்!! அனுமதியின்றி பெரும் எண்ணிக்கையிலான மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை மட்டக்களப்பு – புல்லுமலை வட்டார வன காரியாலய அதிகாரிகள்...

மயிலிட்டியில் தைப்பூச நாளில் கடலில் இறக்கப்பட்ட வள்ளங்கள்!! வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட மீன்பிடி வள்ளங்கள் தைப்பூச நாளான நேற்று கடலுக்குள் இறக்கப்பட்டு, தொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன....

துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தம்! துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ...

மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம்! மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள், ஈழப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என நம்பத்...

சந்திரிகா காலாவதியான உணவுப் பொருளுக்கு ஒப்பானவர்! முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவரென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,...

மாந்தை மேற்கில் 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் படையினர் வசமிருந்த காணிகளில், 500 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) குறித்த...

அடுத்திருக்கும் மாகாணங்களை இணைக்கலாம் என்பதன் இராஜதந்திர இலக்கு என்ன? புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் சாத்தியமில்லை என்பது ஒருபுறம் உண்மையானாலும் மறுபுறம் இந்த புதிய அரசியல் யாப்பு...

பாரதிராஜாவின் சினிமா கல்லூரி மீது குற்றம் சாட்டும் யாழ். இளைஞன்! தென்னிந்திய சினிமா இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா தனது கல்லூரியில் சினிமா துறை தொடா்பாக கல்வி கற்க சென்ற தன்னிடம் பெற்ற...

காலையிலும், இரவிலும் குளிரான வானிலை தொடரும்! அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது....

சர்வதேச நீதிமன்றுக்கு இலங்கை பரிந்துரைக்கப்படல் வேண்டும்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்! ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் மீறல் உறுதிப்படுத்தும்...