Posts made in January, 2019

தமிழரின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக விதையாகியவர்கள் ஊடகவியலாளர்கள்! “தமிழர்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

கிழக்கு மாகாணத்திற்கு வரவுள்ள மேலும் சில அதிநவீன அம்புலன்ஸ்கள்! மத்திய சுகாதார அமைச்சினால் ஒரு தொகுதி அதிநவீன அம்புலன்ஸ் வண்டிகள் நேற்று நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன....

யாழில் எம்.ஜி.ஆரின் 102 ஆவது பிறந்த தினம்! தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகர் புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமசந்திரனின் 102ஆவது பிறந்த தினம் தினம் யாழில் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.இராமசந்திரனின்...

புத்தளத்தில் வெடிப் பொருட்களுடன் கைதானவர்கள் 90 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை! புத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து...

ஊடக அமைப்புகள் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு! ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவுகின்றனர். அவர்கள் இன்னும்...

மன்.குருவில் கிராம வீதியை சீரமைக்க கோரிக்கை! மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டக்கண்டல் குருவில் கிராமம் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டது அன்றிலிருந்து...

ஆளுநருக்கு எதிரான கையெழுத்து வேட்டை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிரான கையெழுத்து வேட்டை இரண்டாவது நாளாக...

மன்னாரில் உடும்பைக் இறைச்சியாக்க முற்பட்டவருக்கு 20,000 ரூபா அபராதம்! காட்டில் பிடிக்கப்பட்ட உடும்பு ஒன்றைக் கொன்று இறைச்சியாக்க கையில் எடுத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...

யாழ். மயிலிட்டியில் கிணறு ஒன்றில் RPG குண்டுகள் மீட்பு! யாழ். மயிலிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து ஆர்.பி.ஜி (RPG) குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று(19) மாலை கிணறு ஒன்றைத் துப்பரவாக்கிய...

தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரித்தானியாவில் கைது? பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பிரித்தானியாவில் வைத்து கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில்...