Posts made in January, 2019

பா.ஜ.க தமிழகத்தில் நிச்சயம் கால் பதிக்கும்! தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி நிச்சயமாக வேரூன்றுமென அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். நெல்லையில் நேற்று (சனிக்கிழமை)...

லசந்தவை கொலை செய்தது யாரென அவரின் மகளிடமே கூறுவேன்! சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது யாரென தனக்கு தெரியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய...

தமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்! வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு நிகரான அதிகாரம், இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென...

சாவகச்சேரியில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது! 6 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகரப் பகுதியில் இன்று (20) அதிகாலை பொதிகள் செய்யப்பட்ட...

வவுனியாவில் எம்.ஜி.ஆர் சிலை வைப்பது தொடர்பில் போலிப்பிரச்சாரம்! வவுனியாவில் எம்.ஜி.ஆர் சிலை வைப்பது தொடர்பில் எனக்கு எதிராக போலிப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குறித்த பிரச்சாரங்களுக்கு...

சாஸ்திரம் பார்ப்பதை விடுங்கள்! எனது நிலைப்பாடு இதுதான்! புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு இருக்கிறதா? இல்லையா? அல்லது வெற்றி பெறுமா? என்று சாஸ்திரம் பார்ப்பதை விடுத்து இதனை நிறைவேற்ற மும்முரமாக...

பன்னங்கண்டி சுடர் ஒளி விளையாட்டு கழகமும், தயா சன சமூக நிலையமும் இணைந்து நடார்த்திய பொங்கல் விழாவும், பாரம்பரிய விளையாட்டு நிகழ்வும் இன்று இடம்பெற்றது. இன்று காலை 9 மணியளவில் குறித்த நிகழ்வு...

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ள சம்பவம் மீனவ கிராமங்களில் பதற்றத்ததை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து...

வவுனியா வைத்தியசாலைக்குக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்! வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (19.01) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...

முக்கிய அமைச்சு பதவியை பொறுப்பேற்கவுள்ள சந்திரிக்கா! ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 12 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மாவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....