Posts made in January, 2019

முல்லைத்தீவிற்கு விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ள மைத்திரி. எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

ஜா-எலயில் ரயில் விபத்து : இருவர் பலி, ஒருவர் படுகாயம்! ஜா-எலயில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து ஜா-எல...

இலங்கையில் அமெரிக்க முகாம்! இலங்கையில் அமெரிக்க முகாம் ஒன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட ஆயத்தமாகி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்...

இலங்கையில் அமெரிக்க வானொலி வலையமைப்பு! இலங்கையில் தற்காலிகமாக தங்கியிருக்கும் அமெரிக்க படையினர், பொதுமக்கள் மற்றும் அமெரிக்க ஒப்பந்தகார்களின் பயன்பாட்டுக்காக வானொலி வலையமைப்பை நடத்தி...

கொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற மஹோற்சவ முத்தேர் பவணி திருவிழா. கொழும்பு – ஆமர் வீதியிலுள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ முத்தேர் பவணி நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது...

சிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது! சிறையிலிருந்த கைதி ஒருவருக்கு உணவுப் பொதியுடன் ஹெரோயின் போதைவஸ்து மற்றும் சிகரட்டுக்களை வழங்கிய, கைதியின் தந்தையை சிறைக் காவலர்கள்...

சந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம்? முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக...

எவரிடமும் நாம் மண்டியிடவில்லை! அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியிடமும் மண்டியிடுவதற்கு நாம் தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான...

தமிழ் மக்களை ஏமாற்றும் சம்பந்தன், சுமந்திரன்! தொத்துப் பொறியில் அல்லாடும் இந்த அரசின் கீழ் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்பது அசாத்தியமானது. அப்படி ஒன்று நடக்கும் என சம்பந்தனும்...

யாழில் நிர்மாணிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பில் பாரிய சர்ச்சை! யாழ். காங்கேசன்துறை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பில் தற்போது சர்ச்சைகள்...