Posts made in January, 2019

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சை உருவாக்க ரணில் இணக்கம்! வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் பெயரை, வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு என்று பெயர் மாற்றம் செய்வதற்கு பிரதமர் ரணில்...

சர்ச்சைக்குரிய வகையில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு! ஜனாதிபதி சட்டத்தரணிகள் 25 பேரும் சர்ச்சைக்குரிய வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது....

கரைச்சி பிரதேசசபையின் அடையாளப்படுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகள். கரைச்சி பிரதேசசபையின் 2019ஆம் ஆண்டிற்கான பாதீட்டில் அடையாளப்படுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன....

உலகின் அபூர்வ பொருள் ஒன்று மன்னாரில் கண்டுபிடிப்பு! உலகின் மிகப் பழமையான கிராம்பு வகை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் – மாந்தையில்...

இரவு நேரத்தில் வானிலிருந்து கொட்டும் மர்ம திரவம்! பாதிப்படையும் மக்கள்! கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் கறுப்பு மழை பெய்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வத்தளை ஹெதல பிரதேசத்தில்...

ரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும்! 2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் எமது ஆட்சியின் போது மக்கள் பெரிதாக எதனையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை. எனினும் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட...

சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்துக்கு மைத்திரியின் பெயர்! சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகமொன்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை வைப்பதற்கு பிலிப்பைன்ஸின்...

ஜனாதிபதியின் கருத்திற்கு மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்! பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மனித உரிமை அமைப்புக்கள் பகிரங்க கண்டனம் வெளியிட்டுள்ளன....

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்! புதிய அரசியலமைப்பு தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தின்படி புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சியாகவே அமையப் போகின்றது என முன்னாள்...

வவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல்! வவுனியா எட்டாம் கட்டை பகுதியில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் தாக்குதல்...