Posts made in January, 2019

இரணைமடுவிலிருந்து 60 வீதமான நீரை யாழிற்கு கொண்டுவர நடவடிக்கை! இரணைமடுவிலிருந்து வீணாகும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண...

தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐ.தே.க. அஞ்சுகிறது! எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அச்சம் கொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர...

ஆயிரத்து ஐநூறு பேருக்கு ஆசிரியர் நியமனம்! எதிர்வரும் மாதங்களில் ஆயிரத்து 500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்...

பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவதை மஹிந்த விரும்பவில்லையா? உத்தேச அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை மஹிந்த அணியினர் விரும்பவில்லையா? என தமிழ் முற்போக்கு கூட்டணியின்...

புதிய அரசியலமைப்பிற்கு கூட்டமைப்பு பூரண ஆதரவு அரசியல் அமைப்பு பேரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து கண்டி மல்வத்து, அஸ்கிரி மஹாநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மஹாநாயக்கர்களை...

அம்பாறையில் இராணுவத்தினர் வசமிருந்த காணி விடுவிப்பு அம்பாறையிலுள்ள மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று காலை விஜயம் செய்துள்ளார். இதன்போது, அம்பாறை...

மகிந்த தவறான முடிவை எடுத்தால் ஆதரிக்க மாட்டோம்! ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தெரிவு செய்யும் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இருந்தாலும்...

சுமந்திரன் எம்.பிக்கு யாழ்ப்பாணத்தில் கடும் எதிர்ப்பு! வடமராட்சி கிழக்கு பருத்தித்துறையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடைய புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட பதாகை மீது வர்ணம் பூசப்பட்டு...

தமிழரின் அடையாளமாக திகழும் சட்டத்தரணிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். ஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட சட்டத்தரணிகள் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம்...

சிறீதரன் எம்.பியின் சிபாரிசில் வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, முகாவில் மல்வில் கிருஷ்ணர் ஆலய வீதி புனரமைக்கும் பணி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின்...