Posts made in January, 2019

மைத்திரி – மஹிந்த கூட்டணிக்குள் மோதல்! அதிகாரத்தை கைப்பற்ற இரகசியத் திட்டம்! நாம் எதிர்பார்த்த மாதிரி மைத்திரி – மஹிந்த கூட்டணிக்குள் மோதல் வெடித்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்....

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாய் பலி! முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு, கரும்புள்ளியான் பகுதியில் மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த...

ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை : பாடசாலை அதிபர் கடிதம். வவுனியா ஓமந்தை அம்மாச்சி உணவகத்திற்கு அருகிலுள்ள முன்னர் வெதுப்பகம் அமைந்திருந்த பகுதியில் மதுபான விற்பனை...

கல்வி அமைச்சினால் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் 8432 பேருக்கு பாடசாலை சீருடை மற்றும் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்...

சீரழிந்த நாட்டை ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் கட்டியெழுப்பும்! 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீரழிந்த இந்த நாட்டை ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் கட்டியெழுப்பும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...

கொழும்பு – கட்டுநாயக்க பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு கொழும்பு – கட்டுநாயக்க பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு – கட்டுநாயக்க...

எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர்! ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுப்பதில், மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைசிறந்த தலைவராக விளங்கியதாக...

விடுதலை போராட்டத்திற்கு உரமூட்டியவர் எம்.ஜி.ஆர்! ஈழத்தமிழர்களின் விடுதலை போராட்டத்திற்கு உரமூட்ட, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பல்வேறு கோணங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக...

இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை! பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 21ஆம்...

மக்கள் பிரச்சினையில் கரிசனை கொள்ளாத அரசாங்கத்தை எதிர்ப்போம்! மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிக்காத அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க தயாராகவிருப்பதாக எதிர்க்கட்சி...