Posts made in January, 2019

அனைத்து வாகனங்களுக்கும் காபன் வரி! இந்த ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொண்டு வரப்பட்ட காபன் வரி அனைத்து வாகனங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம்...

புலம்பெயர் தேசங்களில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம்! நாட்டின் தற்போதைய சூழலில் புதிய அரசமைப்பு தேவையில்லை என்று மகாநாயக்க தேரர்கள் அறிவித்துள்ளார்கள். அவர்களின் இந்த அறிவுரையை ரணில் அரசு...

சற்று முன்னர் எதிர்க்கட்சி தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்ற மஹிந்த! புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச சற்று முன் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்....

கிளிநொச்சி பொது சந்தையில் இரவு தீ பரவியுள்ளது. லட்ச கணக்கில் நட்டம்! கிளிநொச்சி பொது சந்தையில் நேற்று வியாழக்கிழமை இரவு தீ பரவியுள்ளது. லட்ச கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

வடக்கில் உள்ள அரச, தனியார் காணிகள் விடுவிப்பு! யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் உள்ள அரச மற்றும் தனியார் காணிகள் அடுத்த வாரம் விடுவிக்கப்படவுள்ளன. குறித்த பகுதிகளில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டுவந்த...

மஹிந்தவின் இனவாதத்தை தோற்கடிப்பாரா சம்பந்தன்? இலங்கை அரசியல் வரலாற்றில் இந்தளவு தூரத்திற்கு இனப்பிரச்சனை தீவிரமடைந்துள்ளது என்றால் தென்னிலங்கையில் ஆட்சிப் பீடம் ஏறிய தேசிய கட்சிகளே...

இலங்கை கிரிக்கட் சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது! இலங்கை கிரிக்கட் சபை தேர்தல் பெப்ரவரி 21 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் பதற்றம்! இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை குறித்த திணைக்களத்தின்...

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிரதி மேயருக்கு பிணை! பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மின் பிணையில்...

பிரஜாவுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம்! ஒரு நாட்டின் பிரஜாவுரிமையை வைத்துக்கொள்வதும், நீக்கிக்கொள்வதும் தனது தனிப்பட்ட விடயம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....