Posts made in January, 2019

படுகொலைச் சதித் திட்டம் – நாமலுக்கு CID அழைப்பு! அரசியல் பிரமுகர்கள் கொலை அச்சுறுத்தல் தொடர்பிலான வாக்குமூலத்தை வழங்க முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ...

தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிக்கிறது! மாகாண சபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்காகவே அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை உருவாக்க முயற்சிப்பதாக நீதிக்கான பெண்கள்...

உலக வங்கி தலைவர் பொறுப்பிற்கு இந்திரா நூயி? உலக வங்கி தலைவர் பொறுப்பிற்கு இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாடுகளில் வறுமையை குறைக்கவும்,...

புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிரிக்கும் முயற்சி! புதிய அரசியல்மைப்பினைத் தயாரிக்கும் செயற்பாடு நாட்டைப் பிரிக்கும் முயற்சி என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

என்னை நாட்டுக்காக அர்ப்பணிக்கத் தயார்! நாட்டுக்காக என்னை அர்ப்பணிப்பதற்கான எத்தகைய பொறுப்புக்களையும் ஏற்கத் தயார் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் (புதன்கிழமை)...

பிலிப்பைன்ஸூடன் இலங்கை 5 உடன்படிக்கைகளில் கைச்சாத்து! இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிலிப்பைன்ஸ் தலைநகர்...

பிலிப்பைன்ஸுடன் புதிய பாதையில் பயணிக்க ஜனாதிபதி எதிர்பார்ப்பு இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான தொடர்புகளை பலப்படுத்தி புதியதோர் பாதையில் பயணிக்க எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி...

6 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு – ஒருவர் கைது! கொழும்பு-கடுவலை கொத்தலாவல பகுதியில் 6 கோடி ரூபாய் பெறுமதியான 5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள்...

பெருந்தொகையில் இலாபமீட்டிய புன்னைநீராவி கிராம அபிவிருத்திச்சங்கத்துக்கு மக்கள் பாராட்டு. கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் ஆளுகைக்குட்பட்ட KN 57 கிராம சேவையாளர் பிரிவின் கீழ் இயங்கும்...

கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்நடைகளிற்கு பொங்கல் பொங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் பண்ணைகளிலும், வீடுகளிலும் இவ்வாறு பொங்கல் பொங்கி பட்டிப்பொங்கல் சிறப்பாக இடம்பெற்றன....