Posts made in January, 2019

கேணல் கிட்டுவின் 26ஆம் ஆண்டு நினைவு தினம்! ஈழத்தமிழ் மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவரும், போராளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கியவருமான கேணல் கிட்டு என்றழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமாரின்...

ஜனாதிபதி நினைத்தால் வேட்பாளராக களமிறங்க முடியும்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீண்டும் வேட்பாளராக களமிறங்க முடியும் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்....

சுமந்திரனுக்கு வடமராட்சியில் அமோக வரவேற்பு தமிழினத்தின் காவலனே வருக வருக என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சமந்திரனிற்கு பருத்தித்துறையில்...

யாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை! கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் கேபிள் கம்பங்கள் ஒரு நிறுவனத்தினால் நாட்டப்பட்டு...

300 மனித எலும்புக்கூடுகள் மீட்பு :புதைகுழியில் பயங்கரம் மன்னார், மனித புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது இதுவரை சுமார் 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வுக்குப் பொறுப்பான...

இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை! இலங்கையின் தேசிய பூங்காக்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய நடைமுறையொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்த வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு...

நந்திக்கடலில் சிக்கியுள்ள பெறுமதியான கடல் வாழ் உயிரினங்கள்! மகிழ்ச்சியில் மீனவர்கள்! ஆழ்கடலில் இருந்து நத்திக்கடல் நோக்கி படையெடுத்த பெரிய சிராய் மீன்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு உயிருடன்...

வவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்! வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த நபர் வைத்தியசாலையில்...

தைப்பொங்கல் தினத்தில் நீரில் மூழ்கி 8 பேர் மரணம்! தைப்பொங்கல் தினமான நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் கடலிலும், குளங்களிலும் குளித்த போதே...

கனடாவில் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன். கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். Scarborough பகுதியில்...