Posts made in January, 2019

இலங்கையில் பாரிய குற்றச்செயல்களின் பின்னணியில் யார்? பாதாள உலகக் குழுக்கள் தலை தூக்குவதற்கு இடமளிக்கப்படக் கூடாது என அரசாங்கத்திடம், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்....

மஹிந்த தொடர்பில் மைத்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ள சந்திரிக்கா! சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்....

தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சுமந்திரன்! வடக்கு அபிவிருத்தி அமைச்சினை தமது கோரிக்கைக்கு அமைய, பிரதமர் பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

விமல் வீரவன்ச நீதிமன்றத்தை அவமதித்தார்! நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மீது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. கடந்த 10ஆம் திகதியன்று அவர் நாடாளுமன்றத்தில்...

இலங்கையின் நற்பெயருக்கு களங்கம்! சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கையில் ஊழல் ஒழிப்பு அலுவலகத்தை அமைப்பதானது இந்நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துமென போக்குவரத்து மற்றும் சிவில்...

புதிய அரசியலமைப்பிற்கு ஐ.தே.க. எதிர்ப்பு! புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் காணப்படுவதாக வட.மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

பொங்கல் பண்டிகைக்கு மோடி தமிழில் வாழ்த்து பொங்கல் பண்டிகைக்கு பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். மகர சங்கராந்தி, பொங்கல், மகுபிகு உள்ளிட்ட பண்டிகைகள் இன்று(புதன்கிழமை))...

இனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு இத்தைத்திருநாளில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! இனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு இத்தைத்திருநாளில் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

பாரதியின் வரிகளை சுட்டிக்காட்டி தைப்பொங்கல் வாழ்த்து கூறிய மைத்திரி! “தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது எமது சகோதர தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரும் உறுதியான நம்பிக்கையாகும். அந்த...

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் சஜித்! எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ களம் இறங்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. அந்த கட்சியின்...