Posts made in January, 2019

மகிழ்ச்சியுடன் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இரா. சம்பந்தன்! இலங்கையில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களுக்கும் மகிழ்ச்சியுடன் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்தி மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு எனவும் இந்த தீர்மானத்தை...

புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்ய அனைவரும் தயாராக வேண்டும்! அனைரும் புதிய ஜனாதிபதியொருவரை தெரிவு செய்வதற்கு தயாராக வேண்டுமென அரச நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும...

தன் குடியுரிமையைக் கைவிடுகிறார் கோத்தபாய? கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை விவகாரம் அவரின் தனிப்பட்ட விடையம் என்பதனால் அதனை பகிரங்கப்படுத்த முடியாது என அவரின் பேச்சாளர் மறுத்துள்ளார்....

புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்கள் தாயகம் திரும்ப முடியாதா? வெளிநாடுகளில் வாழும் எந்தவொரு இலங்கையர்களுக்கும் எமது நாட்டில் செயற்படுவதற்கு இடமளிக்கப்படாதென எதிர்க்கட்சி தலைவர்...

உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட மீனவரின் சடலம்! வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள சம்புக்களப்பு எனும் காட்டுப் பகுதியில் இளம் குடும்பஸ்தரான மீனவர் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை இரவு கண்டு...

மங்கள அமெரிக்கா பயணமானார். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில் வொஷிங்டன் பயணமானார்....

சுற்றுலா முகாமுக்கு சென்றிருந்த இந்தியப் பிரஜை பலி அம்பலாந்தோட்டை, உஸ்ஸன்கொட சுற்றுலா முகாமுக்கு சென்றிருந்த வௌிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். சுற்றுலாக் குன்றுக்கு சென்ற இந்தியப்...

புலிகள் கைவிட்ட தீர்மானம்! யாழ்ப்பாணத்தில் சுமந்திரன்! சந்திரிக்கா தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி கைவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒஸ்லோ தீர்மானத்தை கைவிட்டனர். ஆனால் அதனை நான்...

யாழில் வகுப்பறையில் போதையேறி மயங்கிக் கிடந்த மாணவர்கள்! யாழ்ப்பாணம், வலி. வடக்கு பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் வகுப்பறையில் போதை மாத்திரையைப் பயன்படுத்தி மயங்கிக் கிடந்த சம்பவம்...