கடவுச்சீட்டு பெற போலி ஆவணங்கள்: 13 பேர் கொண்ட கும்பல் கைது!

கடவுச்சீட்டு பெற போலி ஆவணங்கள்: 13 பேர் கொண்ட கும்பல் கைது! கடவுச்சீட்டு பெறுவதற்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த 10 பேர் கொண்ட கும்பலை சென்னை குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்து விசாரணைகளை...

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது!

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது! இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்தோடு அவர்களின்...

வெளிநாட்டில் வாழும் இலங்கையருக்கு மஹிந்த எச்சரிக்கை!

வெளிநாட்டில் வாழும் இலங்கையருக்கு மஹிந்த எச்சரிக்கை! வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அல்லது வேறு நாட்டை சேர்ந்தவர்கள், இலங்கையில் செயற்படுவதை அனுமதிக்க முடியாதென எதிர்க்கட்சி தலைவர்...

ராஜித- சங்கக்காரவுக்கு இடையில் இரகசிய சந்திப்பு

ராஜித- சங்கக்காரவுக்கு இடையில் இரகசிய சந்திப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்காரவுக்கும் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக...

அடுக்குமாடி குடியிருப்புகளை மக்களுக்கு கையளிப்பதில் சிக்கல்!

அடுக்குமாடி குடியிருப்புகளை மக்களுக்கு கையளிப்பதில் சிக்கல்! அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை குடியிருப்பாளர்களுக்கு கையளிப்பதில் சில பிரச்சினைகள் காணப்படுவதாக வீடமைப்பு, கலாசார...

இலங்கையில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை!

இலங்கையின் பல மாகாணங்களில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை! இலங்கையின் பல மாகாணங்களில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி...

சாரதி அனுமதிப்பத்திரம் பெறவுள்ளவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

சாரதி அனுமதிப்பத்திரம் பெறவுள்ளவர்களுக்கான முக்கிய அறிவித்தல்! இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் 25 மாவட்டங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான கணினி அடிப்படையிலான சோதனை அறிமுகப்படுத்தப்படும்...

2018ஆம் ஆண்டில் வாகன பதிவில் ஏற்பட்ட மாற்றம்!

2018ஆம் ஆண்டில் வாகன பதிவில் ஏற்பட்ட மாற்றம்! கடந்த ஆண்டு மொத்தமாக 480,799 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இது 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது...

பொலிஸ் அதிகாரிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்!

பொலிஸ் அதிகாரிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்! தொழில்ரீதியாக பொலிஸ் அதிகாரிகள் முகம்கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தங்களுக்கு அறியப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சின் சட்டம்...

வெளிநாடொன்றில் இலங்கையர்களுக்கு இடையில் மோதல்! ஒருவர் கொலை!

வெளிநாடொன்றில் இலங்கையர்களுக்கு இடையில் மோதல்! ஒருவர் கொலை! மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Alif Dhaalu...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net