Posts made in January, 2019

அனுமதி மறுக்கப்பட்ட தரம் ஆறு மாணவனுக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அனுமதி. இவ்வருடம் தரம் ஆறுக்கு தனது மகனை கிளிநொச்சியில் உள்ள இரண்டு பாடசாலைகளிலும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்து...

வவுனியாவில் காணாமற்போன உறவுகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு வவுனியாவில் காணாமல்போன உறவுகளுக்கு இன்று தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி...

கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்தில் அங்கஜன் இராமநாதன் தலமையில் துப்பரவு பணிகள் கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பன்னங்கண்டி பிரதேசத்தில் இன்று அங்கஜன் இராமநாதனை தலமையாக கொண்ட...

சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா பதவி இராஜினாமா! சி.பி.ஐ. மற்றும் மத்திய அரசு இடையேயான மோதலில் அதிரடி திருப்பமாக, புலனாய்வு அமைப்பின் இயக்குநர் அலோக் வர்மா புதிய பதவியை ஏற்க மறுத்ததோடு, பணியிலிருந்து...

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படாது! புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படாது என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹன லக்ஷ்மன் பியதாஸ...

ஆளுங்கட்சி ஆசனத்தை விரைவில் கைப்பற்றுவோம்! எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருக்கும் தாம் விரைவில் ஆளுங்கட்சி ஆசனத்தையும் கைப்பற்றுவோமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

காங்கிரசை குறைத்து மதிப்பிட வேண்டாம்! காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாமென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தோல்வியடையச் செய்ய சமாஜ்வாடி...

கிளிநொச்சியில் ஒருமணித்தியால காத்திருப்பின் பின் அடிக்கல் நாட்டு விழா ஆரம்பம் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் உத்தரவின் பேரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட...

நாட்டை கட்டியெழுப்ப மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்! நாட்டை கட்டியெழுப்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வருவதே சிறந்ததென பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற...

வவுனியா- தரணிக்குளத்தில் மக்கள் குடியிருப்புக்குள் மண் அகழ்வு: மக்கள் கடும் எதிர்ப்பு மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் இருந்து மணல் அகழ்வதற்கு வவுனியா, தரணிக்குளம் புதிய கிராம மக்கள்...