Posts made in January, 2019

பொதுத் தேர்தலுக்கு அவசியமில்லை! அரசியலமைப்பை ஏற்க முடியுமா என்பதை மூவின மக்களே தீர்மானிக்கவேண்டிய நிலையில், அரசியலமைப்பிற்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை. எனவே பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கான...

ரயில் விபத்தில் ஒருவர் பலி! மாத்தறையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த ரயில் விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வசகடுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான தில்ஷான் என்ற நபரே குறித்த...

செம்பியன்பற்று இளைஞர்களிடம் கஞ்சா காணப்படவில்லை! யாழ்ப்பாணம் செம்பியன்பற்று பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களிடம் கஞ்சா காணப்படவில்லை என்றும் பொய்யான விடயங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன...

ரெஜினோல்ட் குரேவிற்கு புதிய பதவி! வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிற்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராக...

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கருணா! வடக்கில் இருந்து இராணுவத்தினரை அகற்ற தமிழ் மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்....

வவுனியா வசந்தி திரையரங்கில் அடிதடி பலர் காயம். வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள வசந்தி திரையரங்கில் நேற்றிரவு இடம்பெற்ற அடிதடியில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன்...

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதியின் உடல்நிலை பாதிப்பு பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை விடுவிக்குமாறு கோரி, அநுராதபுரம்...

இன்றைய காலநிலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்! கிழக்கு, ஊவா, மத்திய, தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்தில் அடுத்த சில நாட்களில் குறிப்பாக 11 தொடக்கம் 13ஆம்...

10 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது – அதிர்ச்சியில் மருத்துவமனை நிர்வாகம்! பத்து வருடங்களாக படுத்த படுக்கையில் சுயநினைவு இல்லாமல் இருந்த பெண் ஒருவருக்கு குழந்தை...

போரில் பெறமுடியாத குறிக்கோளை நிறைவேற்ற நடவடிக்கை! யுத்தத்தில் பெறமுடியாமல் போன குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ளும் நடவடிக்கைகளே, தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர்...