படுகொலை நினைவேந்தல்கள் எமது உரிமையை வென்றெடுக்கும் ஊக்கமாக அமையவேண்டும்!

படுகொலை நினைவேந்தல்கள் எமது உரிமையை வென்றெடுக்கும் ஊக்கமாக அமையவேண்டும்! தமிழர்களுக்கு எதிரான படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்களின் உரிமையை வென்றெடுக்கும் ஊக்கமாக அமைய வேண்டும்...

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் தீர்மானம்!

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் தீர்மானம்! புதிய அரசியல் யாப்பு தொடர்பான நிபுணர்கள் குழு அறிக்கை, அரசியலமைப்பு பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன்...

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நிபந்தனையில் விடுதலை!

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நிபந்தனையில் விடுதலை! இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்....

ஜனநாயகம் தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்தாக உள்ளது!

இலங்கையில் ஜனநாயகம் தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்தாக உள்ளது! இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளதென வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்....

கனடாவில் வாழ்பவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்! புதிய சட்டங்கள் அறிமுகம்!

கனடாவில் வாழ்பவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்! புதிய சட்டங்கள் அறிமுகம்! கனடாவில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் வாகனம் ஓட்டும் போது கவனத்தை திசை திருப்பும் விடையங்கள் தொடர்பில்...

கிளிநொச்சியில் இரண்டு அதிபர்ளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

பாடசாலையில் மாணவனுக்கு அனுமதி வழங்காத விடயம் வலயக் கல்விப் பணிப்பாளர், இரண்டு அதிபர்ளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு கிளிநொச்சியில் தரம் ஆறில் மாணவன் ஒருவருக்கு அனுமதி வழங்காத...

மன்னார் மனித புதைகுழி விவகாரத்தில் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்!

மன்னார் மனித புதைகுழி விவகாரத்தில் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்! மன்னார் மனித புதைகுழி விடயத்தில் சட்டம் உரிய முறையில் நிலைநாட்டப்பட வேண்டும் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற...

மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல் தரவரிசையில் கனடா பின்னடைவு!

மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல் தரவரிசையில் கனடா பின்னடைவு! 2019 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் தரவரிசையில் கனடாவின் நிலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து...

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான தனி வீடுகள் கையளிப்பு

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான தனி வீடுகள் கையளிப்பு மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான 105 தனி வீடுகள் இன்று (வியாழக்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கபட்டன....

ஐந்தாவது குழந்தையை பெற்றுக் கொண்டால் 2 லட்சம் சன்மானம் – ஜப்பான்!

ஐந்தாவது குழந்தையை பெற்றுக் கொண்டால் 2 லட்சம் சன்மானம் – ஜப்பான்! ஜப்பானில் பாரியளவில் வீழ்ச்சி கண்டு வரும் சனத்தொகையை ஒரு நிலைப்படுத்துவதற்காகவும், மக்கள் தொகையைப் பெருக்கும் முயற்சியாகவும்,...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net