Posts made in January, 2019

கருணா செய்த அநியாயங்களிலிருந்து தப்பிக்கவே முடியாது! கருணா செய்த அநியாயங்களிலிருந்து தப்பிக்கவே முடியாது எனவும், அவருக்குத் தக்க தண்டனை கிடைக்கும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

தேர்தல் பிற்போக பிரதான இரண்டு கட்சிகளுமே காரணம்! மாகாணசபை தேர்தல் பிற்போக பிரதான இரண்டு கட்சிகளுமே காரணமாகும் என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சபையில் குற்றஞ்சாட்டினார்....

புதிய அரசியலமைப்பு வரைவு நிறைவேற்றப்பட்டால் இலங்கை இல்லாமல்போகும்! நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு மிகப்பெரும் 3 ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது....

காதலனும் காதலியும் இணைந்த செய்த மோசமான செயல்! எல்பிட்டியவில் நான்கு மாத சிசுவின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக காதல் ஜோடியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிட்டிகல வத்தஹேன- அமரகம...

வவுனியாவில் தலைக்கவசம் அணியாது சென்ற பாடசாலை மாணவர்கள்! வவுனியாவில் நகரின் மத்தியினூடாக 12.30 மணியளவில் பாடசாலை சீருடையுடன் தலைக்கவசம் அணியாது பிரபல பாடாசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள்...

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வாழ்வாதர உதவிகள் வழங்கி வைப்பு! முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தில் வாழ்வாதரம் வழங்கும் நிகழ்வில் பிரமவிருந்தினராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க...

இலங்கை எதிர் கொள்ளும் மூன்று பேராபத்துக்கள்! மகிந்த எச்சரிக்கை! நான்கு வருடங்களிற்கு முன்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக 3 ஆபத்துக்களை நாடு எதிர்நோக்கியுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர்...

இலங்கை மகாவலி அதிகார சபையின் எச் பிரிவின் அனுசரணையுடன் மக்களால் கையளிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்காக...

வடக்கு- தெற்கை இணைக்க ‘அணிலாக’ செயற்படுவேன்! வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு ஒரு அணிலாகவேனும் செயற்படுவேன் என வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்...

சிறந்த நகரை உருவாக்க மட்டு.மாநகரசபையின் திட்டங்களை பின்பற்றுங்கள்! எதிர்காலத்தில் சிறந்த நகரமொன்றினை உருவாக்குவதற்கு மட்டு.மாநகரசபையின் திட்டங்களை பின்பற்ற வேண்டியது அவசியமென ஓஸ்லோ...