Posts made in January, 2019

வடக்கின் பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பை மஹிந்த அரசாங்கம் தட்டிக்கழித்தது! வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொன்னான வாய்ப்புகளை முன்னாள் ஜனாதிபதி...

வடக்கு- கிழக்கு மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன! தமிழ் மொழி பேசுபவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற வடக்கு- கிழக்கு மக்களின் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது...

பாதிக்கப்பட்ட மக்களை பயங்கரவாதிகள் என கூறமுடியுமா? – பயங்கரவாதிகளை ஒழித்துவிட்டதாகக் கூறும் கடந்த அரசாங்கம், எம்மை போன்ற பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து பயங்கரவாதிகள் என கூறமுடியுமா என...

வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக தரித்து நிற்கும் வாகனங்கள்! வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் தரித்து நிற்பதினால் பொதுமக்கள் மற்றும்...

சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் பசில்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பலர் சிங்கள இனவாதத்தை மிகவும் வலுப்படுத்தி ஆட்சி வர மேற்கொள்ளும் முயற்சிகள் மாற்றிக்கொள்ளப்பட...

மண்டைதீவில் இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டு கிணற்றில் போடப்பட்டனர்! மன்னார் மனித புதைகுழியைப் போன்று யாழ்ப்பாணத்திலும் மனித புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய...

நடிகையுடன் சிங்கப்பூர் வீதியில் சுற்றிய கமல்ஹாசன்! மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 வில் நடித்து வருகிறார். இந்நிலையில்...

35 லட்சம் ரூபாய் கப்பம் பெற்ற இருவர் கைது! தொலைபேசியில் தொடர்புக்கொண்டு அச்சுறுத்தி 35 லட்சம் ரூபாயை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை மிரிஹான பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்....

கிண்ணியா பைசல் நகர் டிப்போ வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை! திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பைசல் நகர் டிப்போ வீதி போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுவதாக...

வவுனியாவில் நகரின் மத்தியில் தோண்டப்பட்ட குழியால் ஏற்பட்ட குழப்பம்! வவுனியா நகரின் மத்தியில் நேற்றிரவு தோண்டப்பட்ட குழியினால் அவ்விடத்தில் பதட்டநிலை ஏற்பட்டுள்ளதுடன் இதனையடுத்து பொலிஸார்...