தங்கச்சங்கிலியை அபகரித்த சந்தேகநபர் சிக்கினார்.

தங்கச்சங்கிலியை அபகரித்த சந்தேகநபர் சிக்கினார். நுவரெலியா- ஹற்றன் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியினை அபகரித்துச்சென்ற சந்தேகநபரை பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து பிடித்துள்ளனர்....

சில பிரதேசங்களுக்கு மழை பெய்யலாம்.

சில பிரதேசங்களுக்கு மழை பெய்யலாம். அடுத்த சில நாட்களில் தற்போது காணப்படும் வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை,...

பாதாளக்குழுவினரைக் கட்டுப்படுத்த புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை!

பாதாளக்குழுவினரைக் கட்டுப்படுத்த புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை! பாதாளக்குழுவினரைக் கட்டுப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை...

வவுனியாவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வவுனியாவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது! வவுனியா- இராசபுரம் கனகராயன்குளம் பகுதியில் கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் கனராயன்குளத்தைச் சேர்ந்த...

மன்னாரில் எங்கு தோண்டினாலும் மனித எலும்புக் கூடுகளே!

மன்னாரில் எங்கு தோண்டினாலும் மனித எலும்புக் கூடுகளே! மன்னார் மாவட்டத்தில் எங்கு தோண்டினாலும் மனித எலும்புக் கூடுகளே வெளிவருகின்றன என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

வடக்கு மாகாண ஆளுநர் தொடர்பில் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள தகவல்!

வடக்கு மாகாண ஆளுநர் தொடர்பில் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள தகவல்! வடமாகாண ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை மிகவும் வரவேற்க கூடிய விடயம் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் வெளியிட்டுள்ள தகவல்!

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்டுள்ள தகவல்! அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை இந்த மாதம் முதல் 2500 ரூபாவுக்கும் 10000 ரூபாவுக்கும் இடையில் அதிகரிப்பதாக...

டக்ளஸ் தேவானாந்தவுக்கும் வாய்ப்பு!

டக்ளஸ் தேவானாந்தவுக்கும் வாய்ப்பு! நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 இலிருந்து 18ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று பிரதி சபநாயகர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது...

அவுஸ்ரேலிய தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

அவுஸ்ரேலிய தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு! அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவின் அனுமதியுடன்...

கிரிக்கட் பயிலும் ஜீவா – எதற்காக தெரியுமா?

கிரிக்கட் பயிலும் ஜீவா – எதற்காக தெரியுமா? 1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net