Posts made in January, 2019

திருகோணமலை பகுதியில் கட்டு துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயம்! திருகோணமலை – திம்பிரிவெவ பகுதியில் கட்டு துவக்கு வெடித்ததில் நபரொருவர் படுகாயமடைந்து இன்று திருகோணமலை பொது வைத்தியசாலையில்...

எதிர்க்கட்சி தலைவர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர்! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க்கட்சி தலைவராக செயற்படுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். சபாநாயகரின்...

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை. கிழக்கு மாகாணத்திலுள்ள 700ற்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்க கல்வியமைச்சர் அமைச்சர்...

இலங்கை முழுவதிலும் 56 பேரின் உயிரை காவு வாங்கிய டெங்கு! கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வரை இலங்கை முழுவதிலும் 56 பேர் டெங்கு பாதிப்பால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது....

அங்கொட துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு அங்கொட பிரதேசத்தில் நேற்று (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும்...

இறுதிப் போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றி! இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 115 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது....

வட மாகாண ஆளுநராக முதன் முறையாக தமிழர்! வட மாகாணத்திற்கான ஆளுநராக தமிழர் ஒருவர் முதன்முதலாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முனைவர்...

2019 ஆம் ஆண்டில் மனிதாபிமான பேரழிவு ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியல்! சர்வதேச மீட்புக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டில் மனிதாபிமான பேரழிவு ஆபத்தில் உள்ள முதல் பத்து நாடுகளின் பட்டியலில்...

உலக வங்கியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கிம் அறிவிப்பு சர்வதேச கடன் வழங்கும் நிறுவனத்தின் ஆறு ஆண்டுகால சேவையிலிருந்து விலகுவதாக உலக வங்கியின் தலைவர் ஜிம் யொங் கிம் அறிவித்துள்ளார்....

ஜனாதிபதி பதவியேற்று நான்கு ஆண்டுகள் பூர்த்தி! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இதனை முன்னிட்டு பல நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை)...